கரூர் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் விளக்கம்: பழனிசாமி சாடலும், தங்கம் தென்னரசு பதிலும்

சென்னை: “கரூர் விவகாரம் குறித்து பேசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும் போது வருவாய் செயலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? உண்மைச் சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை அரசு அரங்கேற்றி வருகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார். இதற்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து சாடியுள்ளார். எடப்பாடி பழனிசாமி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கரூர் துயரச் சம்பவத்துக்கு பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் … Read more

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம்: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்​துக்கு எதி​ராக கேரள சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் பின​ராயி விஜயன் நேற்று தீர்​மானம் கொண்டு வந்​தார். இதற்கு காங்​கிரஸ் தலை​மையி​லான யுடிஎப் கூட்​ட​ணி​யும் ஆதரவு தெரி​வித்​தது. தீர்​மானத்தை தாக்​கல் செய்​து, முதல்​வர் பின​ராயி விஜயன் பேசி​ய​தாவது: கேரள மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை வெளிப்​படை​யான முறை​யில் செய்ய வேண்​டும். ஆனால், தலைமை தேர்​தல் ஆணை​யம் மேற்​கொள்ள நினைக்​கும் வாக்​காளர் பட்​டியல் திருத்​தம், உள்​நோக்​கம் கொண்​ட​தாக இருப்​ப​தாக சந்​தேகம் எழுகிறது. தேசிய குடிமக்​கள் … Read more

கல்லூரி மாணவ, மாணவிகள் உதவித்தொகை : நிபந்தனைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

Tamil Nadu government : வெளிநாடுகளில் படிக்க செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகள் உதவித் தொகை பெறுவதற்கான நிபந்தனைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  

கிறிஸ் வோக்ஸ் ஓய்வு.. கிண்டல் செய்த ரிஷப் பண்ட்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஓக்ஸ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011ஆம் ஆண்டு தனது சர்வதேச பயணத்தைத் தொடங்கி 62 டெஸ்ட், 122 ஒருநாள், 33 டி20 போட்டிகளில் இவரது திறமையை வெளிப்படுத்தி மொத்தம் 396 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறிப்பாக 2019 உலகக்கோப்பையைச் சேர்ந்த போட்டிகளில் இங்கிலாந்து அணியின் பல வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார். Add Zee News as a Preferred … Read more

AI உதவியுடன் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? முழு விவரம்

Competitive Exams Tips : போட்டி தேர்வுக்கு தயாராவது என்பது மாணவர்களுக்கு ஒரு பெரிய சவால்தான். கடினமான பாடத்திட்டம், ஏராளமான குறிப்புகள் மற்றும் எதைத் தவிர்ப்பது, எதைப் படிப்பது என்ற குழப்பம் இருக்கும். ஆனால், இப்போது தொழில்நுட்பத்தின் உதவியால், செயற்கை நுண்ணறிவு (AI) உங்கள் படிப்பு முறையை வேகமாகவும், சுலபமாகவும், பயனுள்ளதாகவும் மாற்றும் ஒரு தனிப்பட்ட ஆசிரியராகச் செயல்பட முடியும். சரியான முறையில் பயன்படுத்தினால், AI மூலம் கடினமான பாடங்களைத் திறமையாகப் படித்து, தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் … Read more

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – 5ஆம் தேதி வரை மழை தொடரும்! சென்னை வானிலைஆய்வு மையம்

சென்னை: வடக்கு அந்தமான் கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.  இதன் காரணமாக வரும் 5ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,  தென் மாநிலங்களின் மேல் ஒரு வளிமண்டல ஒரு மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதால்,  இன்று  தமிழகத்தின் ஒரு சில இடங்களில்  இடி, மின்னலுடனான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக,  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   இன்று முதல் … Read more

ஈரோடு: களைகட்டும் ஆயுத பூஜை; பூஜை பொருட்கள் வாங்க குவியும் பொதுமக்கள் | Photo Album

ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத பூஜை பொருட்கள் ஆயுத … Read more

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றாவிட்டால் அதிமுக சார்பில் சட்ட நடவடிக்கை: இன்பதுரை எம்.பி தகவல்

திருநெல்வேலி: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவ வழக்கை சிபிஐ-க்கு மாற்றாவிட்டால் அதிமுக சார்பில் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், அக்கட்சியின் வழக்கறிஞர் அணி செயலருமான இன்பதுரை தெரிவித்தார். திருநெல்வேலியில் விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த இன்பதுரை பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தாமிரபரணி – நம்பியாறு – கருமேனியாறு திட்டம் தொடங்கப்பட்ட பின்னரும் அதில் தண்ணீர் முறையாக வரவில்லை. பல இடங்களில் … Read more

பிஹார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 68.5 லட்சம் பெயர்களை நீக்கியது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. பிஹாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. இதையடுத்து, அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சரிபார்த்தனர். இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என 65 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு … Read more

கட்டிட தொழிலாளி டூ சினிமா! வீர தமிழச்சி மூலம் இயக்குனராகும் சுரேஷ் பாரதி!

அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் – இளயா –  சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது.