கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

சென்னை: கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள கிரிம்சன் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் கடந்த 5-ஆம் தேதி நடந்த விபத்தில், பயங்கர சத்தத்துடன் நச்சுப் புகை வெளியேறி அருகில் இருந்த குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த 90 பேர் மூச்சுத் திணறல், கண் எரிச்சல், மயக்கம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே தொழிற்சாலையில் கடந்த 2021-ஆம் … Read more

வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி: இமாச்சல், பஞ்சாபுக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: இ​மாச்​சலப் பிரதேசம் மற்​றும் பஞ்​சா​பில் வெள்ள பாதிப்பு பகு​தி​களை பிரதமர் மோடி நேற்று பார்​வை​யிட்​டு, மீட்பு பணி மற்​றும் நிவாரண நடவடிக்​கைகள் குறித்து உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். இமாச்​சலப் பிரதேசம், உத்​த​ராகண்ட் ஆகிய மாநிலங்​களில் கன மழை காரண​மாக வெள்​ளப் பெருக்கு மற்​றும் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. பஞ்​சாப் மாநிலத்​தில் பெய்த கன மழை காரண​மாக மாநிலத்​தின் பல பகு​தி​களில் வெள்​ளம் சூழ்ந்​தது. டெல்​லி​யில் நேற்று காலை குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் ஓட்​டுப்​போட்ட பிரதமர் … Read more

சர்வதேச விமான நிலையம் மூடல்; உச்ச நீதிமன்ற விசாரணை ரத்து: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்

காத்மாண்டு: காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல நேபாள உச்ச நீதிமன்றமும் தனது விசாரணைகளையும் நிறுத்தியுள்ளது. மேலும் வன்முறைகள் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊழலுக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த பொது மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து காத்மாண்டு விமான நிலையத்தின் விமான சேவைகள் நேற்று பிற்பகல் முதல் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் … Read more

லோகேஷ் கனகராஜை மறைமுகமாக தாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்? என்ன சொன்னாருன்னு பாருங்க..

AR Murugadoss Interview Controversy : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் கொடுத்திருக்கும் நேர்காணல், பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள்.. பின்னர் தமிழகத்தை மீட்கலாம் – உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin Slams Edappadi Palaniswami: பாஜகவின் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐசியுவில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள், பின்னர் தமிழகத்தை மீட்கலாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். 

Flipkart Big Billion Days Sale 2025: அனைத்து பொருட்களிலும் அதிரடி தள்ளுபடி

Flipkart Big Billion Days Sale 2025: பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் தனது அடுத்த மெகா விற்பனைக்காக தயாராகி வருகின்றது. நவராத்திரி தொடக்கம் முதல் ஆன்லைன் வலைத்தளங்களின் விற்பனையும் தொடங்கும். ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த சேல்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். Add Zee News as a Preferred Source ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 பிளிப்கார்ட்டின் பண்டிகை கால விற்பனையான ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025, … Read more

700 இந்திய பயணிகள் சிக்கித் தவிப்பு… நேபாளில் தொடரும் போராட்டத்தால் காத்மாண்டு விமான நிலையம் மூடல்…

நேபாளத்தில் மூன்றாவது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி அதிகாரம் ராணுவத்திடம் ஒப்படைப்படும் என்று கூறப்படுகிறது. உலகளவில் கடந்த ஒரு வாரத்தில் ஜப்பான், பிரான்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நேபாளத்திற்குச் சுற்றுலா சென்ற சுமார் 700 இந்திய சுற்றுலா பயணிகள் அங்கு … Read more

ஜெகதீப் தன்கர் 50 நாட்களாக மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

இந்திய துணை ஜனாதிபதி பதவியில் இருந்தவர் ஜெகதீப் தன்கர். இவர் தனது உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் கட்சி தரப்பினரின் அழுத்தம் காரணமாகவே தனது பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார் என்ற குற்றச்சாட்டு நிலவிவரும் நிலையில் ராஜினாமா செய்த நாளில் இருந்து இதுவரை ஜெகதீப் தன்கர் பொதுவெளியில் வரவில்லை. இதுதொடர்பாக கருத்து எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. இது இந்திய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

அபுதாபி, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்றிரவு தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங்கை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தானுக்கு திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை. ரமனுல்லா குர்பாஸ் 8 ரன்னிலும், இப்ராகிம் ஜட்ரன் ஒரு ரன்னிலும் வீழ்ந்தனர். தொடர்ந்து முகமது நபி 33 ரன்னிலும், குல்படின் நைப் 5 ரன்னிலும் வெளியேறினர். 95 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து (13 ஓவர்) நெருக்கடிக்குள்ளான ஆப்கானிஸ்தானை மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் செடிகுல்லா … Read more

ஆப்பிள் வருடாந்திர நிகழ்ச்சி .. ஐபோன் 17 சீரீஸ் அறிமுகம்: இந்தியாவில் விலை என்ன?

வாஷிங்டன், உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் ஆண்டு தோறும் தனது வருடாந்திர நிகழ்வில் தனது நிறுவன செல்போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களின் புதிய அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு இந்திய நேரப்படி 10.30 மணிக்கு தொடங்கியது. “Awe-dropping” என்ற இந்த நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகமாக உள்ளது. இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வந்த இந்த மாடல்கள், இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன. இந்த முறை … Read more