சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய கோர விபத்து: 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு – நடந்தது என்ன?
Ennore : சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் நடந்த கோர விபத்தில் 9 வடமாநில தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Ennore : சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் நடந்த கோர விபத்தில் 9 வடமாநில தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
Rinku Singh Net Worth: ரிங்கு சிங் இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் ஒரு நட்சத்திரம், அவர் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். ஐபிஎல் 2023 இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களை அடித்து தனக்கான ஒரு பாதையை உருவாக்கினார். 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிக்கான நான்கு பந்துகளை அடித்ததன் மூலம் அவர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு ஹீரோவானார். Add Zee News as … Read more
‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. 2023-ம் ஆண்டு தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘யாத்திசை’. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டது. யாத்திசை | Yaathisai ‘யாத்திசை’ படத்திற்குப் பிறகு தரணி ராஜேந்திரன் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு … Read more
சென்னை: உஸ்மான் சாலை -சிஐடி நகரை இணைக்கும் புதிய இரும்பு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன்மேல் நடந்து பாலத்தை ஆய்வு செய்தார். சென்னை அண்ணா சாலை சந்திப்பு தொடங்கி தியாகராய நகர் வடக்கு தெற்கு உஸ்மான் சாலை வரை கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இரும்பு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கடுமையான நெரிசலில் சிக்கி தவிக்கும் சென்னை திநகர் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.164 கோடியில் 1.2 கிலோ … Read more
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது தொடர்பாக தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமுதா ஐஏஎஸ், பொறுப்பு டிஜிபி வெங்கடராமன், சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்டோர் கூட்டாக சில வீடியோ காட்சிகளுடன் விளக்கமளித்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக … Read more
புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க விரும்பினேன், ஆனால் சர்வதேச அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் அது நிகழவில்லை என முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம், “மும்பை பயங்கரவாத தாக்குதல் 2008, நவம்பர் 26-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட கடைசி பயங்கரவாதியும் கொல்லப்பட்ட நிலையில், அப்போது உள்துறை … Read more
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தை ஒட்டி நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்துள்ளனர். குவெட்டாவில் உள்ள சர்குன் சாலையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படையின் தலைமையகம் உள்ளது. இந்த தலைமையகத்தின் ஓரத்தில் சாலையை ஒட்டிய பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த குண்டு வெடித்தது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் … Read more
Shruthi Rangaraj Post After Joy Crizildaa Controversy : கடும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி, இப்போது புதிதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Amudha IAS Karur Stampede : கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உள்ளிட்ட உயர் ஐஏஎஸ் ஐ பி எஸ் அதிகாரிகளின் இன்றைய மாலை பத்திரிகையாளர் சந்திப்பின்போது கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து விளக்கினார்.