லோகேஷ் கனகராஜை மறைமுகமாக தாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்? என்ன சொன்னாருன்னு பாருங்க..

AR Murugadoss Interview Controversy : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் கொடுத்திருக்கும் நேர்காணல், பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள்.. பின்னர் தமிழகத்தை மீட்கலாம் – உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin Slams Edappadi Palaniswami: பாஜகவின் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐசியுவில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள், பின்னர் தமிழகத்தை மீட்கலாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். 

Flipkart Big Billion Days Sale 2025: அனைத்து பொருட்களிலும் அதிரடி தள்ளுபடி

Flipkart Big Billion Days Sale 2025: பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் தனது அடுத்த மெகா விற்பனைக்காக தயாராகி வருகின்றது. நவராத்திரி தொடக்கம் முதல் ஆன்லைன் வலைத்தளங்களின் விற்பனையும் தொடங்கும். ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த சேல்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். Add Zee News as a Preferred Source ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 பிளிப்கார்ட்டின் பண்டிகை கால விற்பனையான ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025, … Read more

700 இந்திய பயணிகள் சிக்கித் தவிப்பு… நேபாளில் தொடரும் போராட்டத்தால் காத்மாண்டு விமான நிலையம் மூடல்…

நேபாளத்தில் மூன்றாவது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி அதிகாரம் ராணுவத்திடம் ஒப்படைப்படும் என்று கூறப்படுகிறது. உலகளவில் கடந்த ஒரு வாரத்தில் ஜப்பான், பிரான்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நேபாளத்திற்குச் சுற்றுலா சென்ற சுமார் 700 இந்திய சுற்றுலா பயணிகள் அங்கு … Read more

ஜெகதீப் தன்கர் 50 நாட்களாக மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

இந்திய துணை ஜனாதிபதி பதவியில் இருந்தவர் ஜெகதீப் தன்கர். இவர் தனது உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் கட்சி தரப்பினரின் அழுத்தம் காரணமாகவே தனது பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார் என்ற குற்றச்சாட்டு நிலவிவரும் நிலையில் ராஜினாமா செய்த நாளில் இருந்து இதுவரை ஜெகதீப் தன்கர் பொதுவெளியில் வரவில்லை. இதுதொடர்பாக கருத்து எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. இது இந்திய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

அபுதாபி, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்றிரவு தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங்கை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தானுக்கு திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை. ரமனுல்லா குர்பாஸ் 8 ரன்னிலும், இப்ராகிம் ஜட்ரன் ஒரு ரன்னிலும் வீழ்ந்தனர். தொடர்ந்து முகமது நபி 33 ரன்னிலும், குல்படின் நைப் 5 ரன்னிலும் வெளியேறினர். 95 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து (13 ஓவர்) நெருக்கடிக்குள்ளான ஆப்கானிஸ்தானை மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் செடிகுல்லா … Read more

ஆப்பிள் வருடாந்திர நிகழ்ச்சி .. ஐபோன் 17 சீரீஸ் அறிமுகம்: இந்தியாவில் விலை என்ன?

வாஷிங்டன், உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் ஆண்டு தோறும் தனது வருடாந்திர நிகழ்வில் தனது நிறுவன செல்போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களின் புதிய அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு இந்திய நேரப்படி 10.30 மணிக்கு தொடங்கியது. “Awe-dropping” என்ற இந்த நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகமாக உள்ளது. இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வந்த இந்த மாடல்கள், இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன. இந்த முறை … Read more

Digital Arrest: 8 நாள்களில் ரூ. 31 லட்சம்; போலி நீதிபதியிடம் முன்னாள் எம்.எல்.ஏ ஏமாந்தது எப்படி?

சிபிஐ, போலீஸ், நீதிபதி போன்ற பெயர்களைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் டிஜிட்டல் கைது என்ற முறையில் பொதுமக்களிடம் ஆன்லைன் வழியாக ஏமாற்றி பணம் பறித்துவரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றன. இதில், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களும் பணம் இழந்த சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. அந்த வரிசையில், கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குண்டப்பா வகீல் (73 வயது) என்பவர் 8 நாள்களில் ரூ. 31 லட்சத்தை இழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. Digital Arrest – சைபர் … Read more

விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்ளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.11) ஒருசில இடங்களிலும், 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை … Read more

“வர்த்தக தடைகளை தகர்க்க உங்களுடன் பேச விரும்புகிறேன்” – ட்ரம்ப் அழைப்பு; மோடி சொன்னது என்ன?

புதுடெல்லி: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், பிரதமர் மோடியுடன் பேசுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இசைவு தெரிவித்துள்ளார். உலகளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இந்த நிலையில், இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் … Read more