4 பேர் உயிரிழப்பு, பாஜக அலுவலகம் சூறை: லடாக் வன்முறை குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவு

லே: செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​தும் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்​தார். அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும் வகை​யில் லடாக்​கில் செப்டம்பர் 24 அன்று முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ‘லே அபெக்ஸ் பாடி’ என்ற அமைப்​பின் இளைஞர் அணி … Read more

40 வயதில் குழந்தை பெற இருக்கும் பிரபல நடிகை! தனுஷ் படத்தில் நடித்தவர்..

Sonam Kapoor Pregnant : பிரபல நடிகை ஒருவர், 40 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

விஜய் இதயத்தில் வலியோ காயமோ இல்லை.. கடுமையாக விமர்சித்த சீமான்!

Seeman Slams Vijay: விஜய்யின் இதயத்தில் வலியும் இல்லை காயமும் இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

ரிங்கு சிங்கின் வாழ்க்கையை மாற்றிய 'அந்த ஒரு நாள்' – காதல் திருமணத்திற்கு அதுதான் காரணமாம்!

Crucial Moment In Rinku Singh Life: ஐபிஎல் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 17 வருடங்களில் மட்டும் ஐபிஎல் தொடரால் இந்திய அணிக்கு பல பொக்கிஷமான வீரர்கள் கிடைத்திருக்கிறார்கள். அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா என சொல்ல ஆரம்பத்தால் லிஸ்ட் பெரிதாக போகும். இந்த லிஸ்டில் சில கருத்து வேறுபாடுகளும் பலருக்கும் இருக்கலாம். Add Zee News as a Preferred Source Rinku Singh: ஐபிஎல் கண்டெடுத்த முத்து, … Read more

Kantara: “விவரிக்க முடியாத அளவிற்கு பெருமை அளிக்கின்றன!" – காந்தாரா குறித்து நெகிழும் ஜெயராம்!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் `காந்தாரா சாப்டர் 1′ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதற்கு முந்தைய பாகத்தின் ப்ரீக்வல் கதையைச் சொல்கிறது இந்த சாப்டர். இப்படத்தில் ருக்மணி வசந்த், குல்ஷன் தேவையா, ஜெயராம் ஆகியோரும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். Kantara Chapter 1 ராஜசேகரா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் அவ்வளவு நேர்த்தியான நடிப்பைக் கொடுத்திருந்தார். தற்போது இப்படத்தில் நடித்தது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார் நடிகர் … Read more

Jio Vs Airtel Vs BSNL: 60 நாள் ரீசார்ஜ் திட்டங்கள்: எது மலிவு? எது அதிக டேட்டா தரும்?

Jio Vs Airtel Vs BSNL 60 Days Vailidity Plans: நீங்கள் மலிவு விலையில் நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களைத் தேடுகிறீர்கள் என்றால், ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் (Jio Vs Airtel Vs BSNL) இரண்டு மாதங்கள் அதாவது 60 நாட்கள் வரை வேலிடிட்டி கொண்ட சில திட்டங்களையும், அதில் அன்லிமிடெட் தரவு மற்றும் அழைப்பு அம்சங்களையும் வழங்குகின்றன. இந்த ரீசார்ஜ் திட்டங்களை பற்றி இங்கே அறிந்து கொள்வோம்… Add Zee News as … Read more

கடந்த ஆண்டை விட 9% அதிகரிப்பு: செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி

டெல்லி : செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.89 லட்சம் கோடி வசூலாகி உள்ளது; இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை  விட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.89 லட்சம் கோடி வரி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும். 2024 செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் … Read more

வானிலை முன்னறிவிப்பு: சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் காஞ்சிபும், திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா இடையே இன்று இரவு கரையை கடக்கக்கூடும். இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.3) முதல் 8-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, … Read more

குஜராத்தின் சர் க்ரீக் எல்லையில் பாக். ராணுவ கட்டமைப்புகள் அதிகரிப்பு: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பூஜ்: குஜராத்தின் சர் க்ரீக்கை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ உள்கட்டமைப்புகள் அதிகரிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். குஜராத்தின் பூஜ் பகுதியில் தசரா பண்டிகையையொட்டி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய அவர், “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​லே முதல் சர் க்ரீக் வரை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் எடுத்த … Read more