இந்தியா – ஆஸ்திரேலியா 2வது டி20: கருப்பு பட்டை அணிந்த இரு அணி வீரர்கள்.. என்ன காரணம்?
இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் (அக்டோபர் 29) மழை காரணமாக ரத்தானது. இந்த சூழலில், இன்று (அக்டோபர் 31) மதியம் இரண்டாவது டி20 போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளின் வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர். Add Zee News as a Preferred Source இதற்கு காரணம், ஆஸ்திரேலியாவை சேர்ந்த … Read more