மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு!
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெறவில்லை என்றால் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
India vs Australia 2nd T20I Live Scorecard: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20ஐ தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கான்பெரா நகரில் நடந்த முதல் டி20ஐ போட்டி மழையால் முழுவதுமாக கைவிடப்பட்டது. Add Zee News as a Preferred Source IND vs AUS 2nd T20 Live: மெல்போர்ன் நகரில் 2வது போட்டி அந்த வகையில், இரண்டாவது டி20ஐ போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி … Read more
`டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்திருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். கடந்த மே மாதம் வெளியான அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரின் உதவி இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். `டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் தனது தோழியிடம் இவர் “வருகிற அக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொள்கிறாயா?” எனக் கேட்டிருந்தார். இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அந்தக் காணொளியும் இணையத்தில் வைரலாகி … Read more
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் தளத்திற்குள் கட்டிடங்கள் கட்ட விதிகளை மீறி தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதாக குற்றம் சாட்டி அறப்போர் இயக்கம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பகுதியில் கட்டிடம் பிரிகேடு கட்டுமான நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. பள்ளிக்காரனை ராம்சார் நிலத்தை பாதுகாக்க வேண்டிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமமும் விதிகளை மீறி பிரபல கட்டுமான நிறுவனமான பிரிகேட் … Read more
“அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும்” என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா தேவர் ஜயந்தி விழாவில் கலந்ததுகொள்ள பசும்பொன் வந்த வி.கே.சசிகலா, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாவட்டம் தோறும் சரியான அதிகாரிகளை நியமிக்காமல் உள்ளனர். கடந்த 10 மாதங்களில் தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, திமுக அரசை அகற்றினால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும். … Read more
சென்னை: “உழைக்கும் பிஹார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. பிஹார் மக்களை துன்புறுத்தியதாக பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக முதல்வர் ஸ்டாலின் மடைமாற்ற முயற்சிக்கிறார்” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும் போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். … Read more
கொல்கத்தா: தமிழகம், மேற்குவங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கி உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சி நடத்தும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் தேர்தல் ஆணையம் சார்பில் 1950 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணில் மேற்கு வங்க வாக்காளர் திருத்தப் பணி தொடர்பான கோரிக்கை, புகார்களையும் பதிவு செய்யலாம். புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை … Read more
ஜியுகுவான்: பூமியில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலைவில் சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் (தியான்காங்) செயல்படுகிறது. இதுகுறித்து சீன விண்வெளித் துறை செய்தித் தொடர்பாளர் ஜாங் ஜிங்போ கூறியதாவது: சீன விண்வெளி வீரர்கள் ஜாங் லு, வூ பெய், ஜாங் ஹாங் ஜாங் ஆகியோர் வெள்ளிக்கிழமை (இன்று) பூமியில் இருந்து தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு புறப்படுகின்றனர். சீனாவின் நிலவுப் பயண திட்டம் கடந்த 2004-ம் ஆண்டில் தொடங்கியது. கடந்த 2007-ம் ஆண்டில் நிலவுக்கு ரோபோவை அனுப்பினோம். … Read more
NDA Election Manifesto: பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், 125 யூனிட் இலவச மின்சாரம், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை என பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.