பேர்ஸ்டோவை கலாய்த்து தள்ளிய ஆஸி வீரர்கள்… வைரலாகும் வீடியோ!

Jonny Bairstow Viral Video: வரவிருக்கும் ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பே, ஆஸ்திரேலிய வீரர்கள் நகைச்சுவை மற்றும் கலாய்ப்பு மூலம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளனர். இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ குறித்து அவர்கள் தெரிவித்த பதில்கள் தற்போது வைரலாகி வருகின்றன. Add Zee News as a Preferred Source ஆஷஸ் தொடர் வரும் 21ம் தேதி தொடக்கம் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் டிசம்பர் 21-ம் … Read more

ஆந்திரா வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

அமராவதி:  ஆந்திரா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் மாரேடுமில்லி வனப்பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது ஆறு மாவோயிஸ்ட் போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சல்களில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ஹிட்மாவும் ஒருவர் என்று நம்பப்படுகிறது.  ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் மருதிமில்லி என்ற இடத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய … Read more

மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: "அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி?" – எதிர்க்கட்சிகள்

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகரத்தின் மக்கள்தொகை 15.84 லட்சமாகவும், மதுரை நகரத்தின் மக்கள்தொகை 15 லட்சமாகவும் இருப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நவம்பர் 14, 2025 தேதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. Madurai Metro: AI … Read more

கோவையில் பிரதமர் மோடியை வரவேற்கும் பழனிசாமி – அரசியல் முக்கியத்துவம் என்ன?

கோவை: கோவைக்கு நாளை (நவ.19) வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நாளை (நவ.19) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கின்றன. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மதியம் 1.25 மணிக்கு புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் பிரதமரை, ஆளுநர் … Read more

உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்

புதுடெல்லி: கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு தருணங்களில் புகழ்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், இன்று அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில், ஆக்கபூர்வமான பொறுமையின்மை என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசினார். மேலும், காலனித்துவத்துக்குப் பிந்தைய மனநிலையை … Read more

ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: ஒப்போ நிறுவனம் ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஒப்போ Find X9 புரோ மற்றும் Find X9 போன்கள் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு … Read more

கைக்குழந்தையை மிதித்து கொன்ற 4 பெண்கள்! காரணம் கேட்டு ஷாக் ஆன காவல்துறை..

Crime Infant Trample To Death : ராஜஸ்தானின் ஜோத்பூரில், பிறந்து 16 நாட்களே ஆன குழந்தையை நான்கு பெண்கள் சேர்ந்து மிதித்தே கொன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்போம்.   

டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்

சென்னையில் முன்னேறி வரும் மேம்பட்ட ஸ்கின் கேர் மற்றும் எஸ்தெடிக் சிகிச்சை மையங்களில் ஒன்றான டெர்மிபியூர் டெர்மாக்ளினிக், அடையாரில் தனது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்ததன் மூலம் மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது.

ஈரக்குலை நடுங்குது! பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொலை.. அலறிய தருமபுரி!

Man Kills Wife In Dharmapuri: தருமபுரி மாவட்டத்தில் மனைவியை, கணவர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், ஆத்திரத்தில் அவரது கை, கால்களை துண்டு துண்டாக வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது.   

கிரிக்கெட்டில் மட்டும் இல்லை! நிஜ வாழ்க்கையிலும் ராஜா! ஜடேஜாவின் சொத்து மதிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் Sir என்று அன்போடு அழைக்கப்படும் ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட் மைதானத்தில் தனது சுழற்பந்து வீச்சாலும், மின்னல் வேக ஃபீல்டிங்காலும் ரசிகர்களை வியக்க வைப்பவர். ஆனால், மைதானத்திற்கு வெளியே அவரது வாழ்க்கை முறை ஒரு மன்னருக்கு இணையாக இருக்கிறது என்பது பலரும் அறிந்திராத ஒன்று. எளிய குடும்பத்தில் பிறந்து, இன்று தனது கடின உழைப்பால் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கும் ஜடேஜாவின் ராஜ வாழ்க்கை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். … Read more