நெல்லை பாய்ஸ்: “நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா?" – திருமாவளவன் விமர்சனம்

ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் புகழ ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். இவர்களுடன் வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் … Read more

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் வெள்ளையன் காலமானார்

சென்னை: முருகப்பா குழு​ம முன்​னாள் தலை​வர் அருணாசலம் வெள்​ளை​யன் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 72. இதுகுறித்து முரு​கப்பா குழு​மம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “முரு​கப்பா குழு​மத்​தின் முன்​னாள் தலை​வர் வெள்​ளை​யன் நாள்​பட்ட உடல்​நலக்குறைவு காரண​மாக சிகிச்சை பெற்​று​வந்​தார். இந்த நிலை​யில் நேற்று அவர் கால​மா​னார்” என்று தெரிவிக்கப்பட்டுள்​ளது. திவான் பகதூர் முரு​கப்பா செட்​டி​யார் நிறு​விய முரு​கப்பா குழு​மம் 125 ஆண்டு பாரம்​பரி​யம் கொண்​டது. முரு​கப்பா குடும்​பத்​தின் நான்​காவது தலை​முறையைச் சேர்ந்​தவர் வெள்​ளை​யன். இவருக்கு மனைவி லலிதா மற்​றும் … Read more

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘‘மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு அக்டோபர் 24-ல் திருமணம் செய்து கொண்டேன். அப்போதே குடிபோதையில் என்னை வைத்து சூதாட ஆரம்பித்துவிட்டார். எதிர்த்து கேட்டதற்கு அவரும், என்னுடைய மாமியாரும் சேர்ந்து அடித்து உதைத்தனர். என் கணவர் சூதாட்டத்தில் தோற்றதால் எட்டு பேர் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர். பலமுறை அபார்ஷன் … Read more

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு! மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க!

AIIMS Recruitment: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

நெல்லை டூ குமரி! தென்மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட்.. அப்போ சென்னை? வெதர்மேன் அப்டேட்!

Tamil Nadu Weather Today: தமிழகத்தில் நேற்று முதல்  கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். சென்னையில் அடுத்த சில தினங்களுக்கான மழை நிலவரம் குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.   

KKR செல்லும் மதீஷா பதிரானா? CSK செய்த மிகப்பெரிய தவறு., என்ன ஆச்சு?

KKR Secret Talks With CSK For Madheesh Patirana: 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்கள் விடுவிக்கும் மற்றும் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் பல முக்கிய வீரர்கள் வெளியிடப்பட்டனர். இது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் சிஎஸ்கே அணியில் இருந்து முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு இடையே அதிர்ச்சியையும் … Read more

"உங்க லாயல்டிக்கு ஒரு சின்ன கிஃப்ட்"- இணை இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர் பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் ‘கோமாளி’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கி அதில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. நடிகர் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்.ஐ.கே’ … Read more

ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  திருவள்ளூருக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநின்றவூர் யார்டில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பேனல் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால், ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, ரயில் சேவைகளின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்யும் வகையில், திருநின்றவூர் யார்டில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பேனல் அமைக்கும் பணிக்காக சென்னை சென்ட்ரல் … Read more

திருப்பூர்: கர்நாடக `நந்தினி’ நிறுவனம் பெயரில் கலப்பட நெய் – ஒரு வருடமாக இயங்கி வந்த போலி ஆலை

கர்நாடக மாநில கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் `நந்தினி’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பெயரில் கலப்பட நெய் உள்ளிட்ட பால் பொருள்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கர்நாடக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை, அக்ரஹாரா பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் அந்த மாநில காவல் துறை மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில், … Read more

சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று​முதல் நவ.25 வரை வாக்காளர் உதவி மையம் செயல்படும்: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் இன்​று​முதல் நவ.25-ம் தேதி வரை வாக்​காளர் உதவி மையங்​கள் செயல்​படும் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் அனைத்து தொகு​தி​களி​லும் பிஎல்​ஓ-க்​கள் வீடு வீடாகச் சென்று வாக்​காளர்​களுக்கு எஸ்​ஐஆர் படிவங்​களை வழங்​கி, நிரப்​பப்​பட்ட படிவங்​களை மீண்​டும் பெற்று வரு​கின்​றனர். … Read more