காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத் தேர்: கும்பாபிஷேக ஏற்பாடுகள்

காஞ்சி ஏகாம்பரநாதருக்காக 25 அடிஉயரமும்,10 அடி அகலமும்,13 அடி நீளத்திலும்,1600 அடி பர்மா தேக்கில் 5 அடுக்குகளுடன்,சுமார் 2டன் தாமிரமும்,அதன் மீது தங்கமுலாமும் பூசப்பட்ட புதிய தங்கத்தேர் உருவாக்கம்

சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உபரிநீா் திறப்பு 1200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும்   என்றும், இதன் காரணமாக,   சென்னை உள்பட  கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக … Read more

'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' – காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்!

தூய்மைப் பணியாளர் ஜெனோவானின் கையில் இரத்த அழுத்ததை அளப்பதற்கான பட்டையை மாட்டுகிறார் மருத்துவர். அவருக்கு ஜெனோவா கொஞ்சம் பதட்டமாக இருப்பதைப் போல தோன்றுகிறது. ‘டென்ஷன் ஆகாதீங்கம்மா. ஒன்னும் இல்லை..’ என்கிறார் மருத்துவர். ஜெனோவா ‘நாலு மாசமா பொழைப்பு இல்லாம ரோட்டுல நிக்குறோம். குடும்பமே பட்டினில கிடக்கு. அதைவிட இதெல்லாம் ஒரு டென்ஷனா மேடம்…’ என்கிறார் ஜெனோவா. அவரின் குரலில் அத்தனை வேதனை. எவ்வளவு போராடியும் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி மடுக்கப்படவில்லையே என்கிற விரக்தி. அம்பத்தூரில் உழைப்போர் உரிமை … Read more

கோவைக்கு நவ.19-ல் பிரதமர் மோடி வருகை: 3,000 போலீஸார் பாதுகாப்பு; போக்குவரத்து மாற்றம்

கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் சார்பில் நாளை மறுநாள் (19-ம் தேதி) கோவையில் நடக்கும் இயற்கை விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பிரதமர் வருகையையொட்டி, 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாநகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் வரும் 19-ம் (நாளை மறுநாள்) தேதி முதல் 21-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு … Read more

அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில், அசாமில் வாக்காளர் … Read more

மரண தண்டனை தீர்ப்பு எதிரொலி: ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க இந்தியாவுக்கு வங்கதேசம் வலியுறுத்தல்

டாக்கா: ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வங்கதேச வெளியறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கமல் ஆகியோருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களை வங்கதேசத்திடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது நட்புக்கு எதிரானது, … Read more

நவம்பர் 21 முதல் வெளியாகும் சைக்கோ த்ரில்லர் ‘இரவின் விழிகள்’

வரும் நம்பர் 21ஆம் தேதி ‘இரவின் விழிகள்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்ஷன் ரியாக்ஷன் மூலம் உலகமெங்கும் வெளியிடுகிறார் ஜெனிஷ். 

நாளை செவ்வாய்க்கிழமை எங்கு எங்கு பள்ளிகளுக்கு விடுமுறை? வெளியான முக்கிய அறிவிப்பு!

கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி, நவம்பர் 18 செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

RR அணியின் புதிய பயிற்சியாளர்! மொத்தமாக மாறும் ராஜஸ்தான்! யார் தெரியுமா?

ஐபிஎல் 2026 சீசனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காராவை மீண்டும் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் இயக்குனராக நியமித்துள்ளது. கடந்த சீசனில் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த விக்ரம் ரத்தோர், உதவி பயிற்சியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த மாற்றங்கள், அணிக்கு ஒரு புதிய தொடக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Add Zee News as a Preferred Source புதிய தலைமை, புதிய நம்பிக்கை 2025 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் … Read more

வன்னியா் உள் ஒதுக்கீடு வலியுறுத்தி டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம்! அன்புமணி அறிவிப்பு

சென்னை: வன்னியா் உள் ஒதுக்கீடு  வலியுறுத்தி வரும்  டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் பாமக தலைவர்  அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அரசு பணிகளில் வன்னியருக்கு 15 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும்  பாமக, வரும் டிச. 17-ந்தேதி  அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட‘ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து  பாமக தலைவர் அன்புமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த அதிமுக ஆட்சியில் அரும்பாடுபட்டு நாம் … Read more