நவ.22-ல் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: நவ.22 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு … Read more

‘மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகம்’ – கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்பு

பெங்களூரு: மேகேதாட்டு திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரவேற்றார். மேலும், இது மாநிலத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்றும் கூறினார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிவகுமார், “மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. இதற்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். இதே விஷயம் தொடர்பாக நாளையும் ஒரு கூட்டம் உள்ளது. எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும்” … Read more

‘முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி’ – வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு

டாக்கா: வன்முறை வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தின்போது நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்களில் ஷேக் ஹசீனா குற்றவாளி என வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. தனது அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சொந்த நாட்டு மக்களையே ஷேக் ஹசீனா கொல்ல உத்தரவிட்டது உறுதியானதாக நீதிபதி தெரிவித்தார். வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் … Read more

திடீரென அறிக்கை வெளியிட்ட அதிதி ராவ்! பயந்து போன ரசிகர்கள்..என்ன ஆச்சு?

Aditi Rao Hydari Whatsapp Scam : பிரபல நடிகை அதிதி ராவ், தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் திடீரென பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

தமிழ்நாடு அரசின் UYEGP திட்டம் என்றால் என்ன? ரூ.15 லட்சம் கடன் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Tamil Nadu Government: தமிழ்நாடு அரசின் UYEGP திட்டம்  என்றால் என்ன? ரூ.15 லட்சம் கடன் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணபிப்பது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

கேமரூன் கிரீன் வேண்டாம்.. அவருக்கு பதிலா CSK இந்த வீரரை வாங்கினா சூப்பரா இருக்கும்!

Ravichandran Ashwin On Chennai Super Kings: 2026 ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக வரும் டிசம்பர் நடுப்பகுதியில் அதாவது 16ஆம் தேதி மினி ஏலம் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது. இந்த சூழலில், நேற்று முன்தினம் (நவம்பர் 15) தக்கவைத்த மற்றும் விடுவிக்கப்பட்ட  வீரர்களின் பட்டியலை வெளியிட்டப்பட்டது. இதில் பல சுவாரஸ்ய மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு … Read more

Bhgayashri Borse: 'டைரி மில்க் விளம்பரம் டு டோலிவுட்'; புதிய சென்சேஷன் 'காந்தா' பாக்யஶ்ரீ போர்ஸ்

துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. துல்கர் சல்மான், சமுத்திரகனி, ரானா, பாக்யஶ்ரீ போர்ஸ், பிஜேஷ், ரவீந்திர விஜய் எனப் படத்தில் நடித்த அனைவரும் தங்களின் அசாத்திய நடிப்பிற்காக பெரும் பாராட்டுகளை அள்ளி வருகின்றனர். முக்கியமாக, 1950-களின் சினிமாவைப் பற்றிய இந்த சினிமாவுக்குத் தேவைப்படும் மிகை நடிப்பையும் துல்கர் சல்மான், பாக்யஶ்ரீ போர்ஸ் கச்சிதமாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள். தற்போதைய தென்னிந்திய சினிமாவில், இளம் நடிகைகள் பலர்தான் டாப் இடத்தில் மிளிர்ந்து வருகிறார்கள். Bhagyashri Borse எப்போதும், தென்னிந்திய … Read more

ஜியோவின் 84 நாள் திட்டங்கள்: முழு விவரம் மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்கள்!

Jio Recharge Plans: நீங்கள் ஜியோ சிம் கார்டைப் பயன்படுத்தும் நபராக இருந்தால், இந்த செய்தியை கட்டாயம் படிக்கவும். ஜியோவின் ரூ. 448 வாய்ஸ் ஆன் திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம். இது இணைய அணுகலைப் பயன்படுத்தி அழைப்பை விரும்புவோருக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. Add Zee News as a Preferred Source குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டி மற்றும் வரம்பற்ற அழைப்பை விரும்பும் பயனர்களுக்கு இந்த நீண்ட கால திட்டம் இப்போது ஒரு சிறந்த தேர்வாக … Read more

4ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ளது மக்களை தேடி மருத்துவம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ளது  மக்களை தேடி மருத்துவம் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள #மக்களைத்_தேடி_மருத்துவம்! தடம் மாறாத பயணம் – தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை … Read more