பிஹார் பெண்களின் ஞானமே என்டிஏ வெற்றிக்கு காரணம்: பாஜக மூத்த தலைவர் விளக்கம்
பாட்னா: பிஹார் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி குறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வான் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: லாலு பிரசாத் ஆட்சிக் காலத்தில் பிஹாரின் ஜெகானாபாத்தில் தினமும் படுகொலைகள் அரங்கேறின. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஜெகானாபாத் தற்போது அமைதி பூங்காவாக மாறியிருக்கிறது. இங்கு கோகு தொகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தோம். அப்போது குந்திதேவி பாஸ்வான் என்ற மூதாட்டி எங்களை வழிமறித்து நிறுத்தினார். ‘துப்பாக்கியால் சுட்டு … Read more