ஆந்திராவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்

ஸ்ரீகாகுளம்: ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் ஏகாதசியை முன்னிட்டு ஏராளமானோர் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இன்று ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால், கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தில் சிக்கியதில் பலர் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் … Read more

அஜித் ஏன் கண்கலங்கினார்? மகள், மகன் பற்றிப் பேசும்போது மனம் உருகிய நடிகர்

Actor Ajith Kumar: நடிகர் அஜித் சமீபத்தில் பிரபல Youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது தனது பிள்ளைகளை பற்றி கேட்டக்பட்ட கேள்விக்கு எமோஷனலாக நடிகர் அஜித் குமார் பேசியிருந்தார்.

செங்கோட்டையன் நீக்கப்பட்டது ஏன்…? காரணங்களை அடுக்கிய EPS!

Edappadi Palanisamy: செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியவற்றை இங்கு காணலாம்.

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு நாள் வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்  என நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு தினத்தையொட்டி  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று  (நவம்பர் 1) தமிழ்நாடு நாளையொட்டி, போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் … Read more

BB TAMIL 9: இந்த வார எவிக்‌ஷனில் வெளியேறியது யார்? – என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!

விஜய் டிவியில் அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9 இல் இன்று வார இறுதி எவிக்ஷனுக்கான ஷூட்டிங் நாள். இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை ஆகிய நான்கு பேர் இதுவரை வெளியேறியிருக்கிறார்கள். புதிதாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகிய நான்கு பேர் வைல்ட்கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் செல்லவிருக்கிறார்கள். பிக்பாஸ் கலையரசன் BB TAMIL 9: DAY 26: ‘யார்ரா அந்தப் பையன்?’ … Read more

கரூர்: மணல் லாரி கவிழ்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்டம் தென்னிலை அருகே எம் சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் 3 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகேயுள்ள கோடந்தூரில் தனியார் கிரஷர் செயல்படுகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இன்று (நவ.1) அதிகாலை 5 மணிக்கு எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு லாரி கோவை புறப்பட்டது. கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த சந்தனகுமார் (41) லாரியை ஓட்டிச் … Read more

‘நாங்கள் எங்கள் குடும்பங்களுக்காக அல்ல, அனைவருக்காகவும் பாடுபடுகிறோம்’ – நிதிஷ் குமார்

பாட்னா: ‘பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனைத்து சமூகப் பிரிவுகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறது. நாங்கள் எங்கள் குடும்பங்களுக்காக அல்ல, அனைவருக்காகவும் பாடுபடுகிறோம்’ என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் வெளியிட்ட வீடியோ செய்தியில், “நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ராஷ்ட்ரிய ஜனதா தளம் 15 ஆண்டுகாலம் காட்டாட்சி நடத்தியது. அதன்பிறகு … Read more

கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி.. கோயிலுக்கு சென்ற இடத்தில் சோகம்.. ஆந்திராவில் பரபரப்பு!

Andhra Pradesh Stampede: ஆந்திராவில் ஸ்ரீகாகுளத்தில் உள்ள ஒரு கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   

எடப்பாடி பழனிசாமி A1… திமுகவின் B டீம்மில் நான் இல்லை – செங்கோட்டையன்

Sengottaiyan: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியதை இங்கு காணலாம்.

ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு வரும் 3 முக்கிய வீரர்கள்? காத்திருக்கும் அதிர்ச்சி!

ஐபிஎல் 2026 மெகா ஏலம் தொடர்பான செய்திகள் ரசிகர்களை ஆர்ச்சரியப்படுத்தி வருகிறது. வீரர்களை தக்கவைப்பதற்கான கடைசி நாளாக நவம்பர் 15ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பத்து அணிகளும் தங்களது எதிர்கால திட்டங்களையும், உத்திகளையும் வகுப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன. அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதா அல்லது தற்போதைய ஃபார்மில் இருக்கும் இளம் வீரர்களை நம்புவதா என்ற கடினமான முடிவை ஒவ்வொரு அணியும் எடுக்க வேண்டியுள்ளது. இந்த ஆண்டு சில பெரிய, எதிர்பார்க்காத வீரர்கள் விடுவிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. Add … Read more