"மாரி செல்வராஜ் தம்பி இல்லைன்னா நான் எப்படி இருந்திருப்பேன்னு தெரில – இது புளியங்குளம் கண்ணனின் கதை

மாரி செல்வராஜின் படங்களில் பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டி மற்ற அத்தனை துணைக் கதாபாத்திரங்களிலும் நடிப்பின் அறிமுகம் துளியும் இல்லாத ஊர் மக்களே இருப்பார்கள். ஆர்ப்பாட்டமில்லாத அவர்களின் யதார்த்த நடிப்பு மாரி செல்வராஜின் படைப்புகளை இன்னும் இயல்பாக மாற்றும். உடன் இருக்கும் ஒருவராக அவர்கள் திரையில் தோன்றி அப்படைப்புகளை இன்னும் நமக்கு நெருக்கமாக்கி விடுவார்கள். அந்த மக்களும் இன்று அழுத்தம் தரும் நடிகர்களாக மாறி பாராட்டுகளைப் பெற்று வருகிறார்கள். Mari Selvaraj & Dhruv அவர்களுள் புளியங்குளம் கண்ணன் … Read more

ஒரத்தநாடு: டிட்வா புயல் எதிரொலி; கடும் குளிர் காற்றைத் தாங்க முடியாமல் 50 ஆடுகள் பலி?

ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரைக்கோட்டை கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் யேசு. இவர் பின்னையூரில் உள்ள ஒரு தோப்பில் சுமார் 300 ஆடுகள், 25 மாடுகளுடன் கிடை அமைத்திருந்தார். தினமும் வயல்களில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக சில தினங்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் நிற்காமல் மழை பெய்து வந்தது. இதனால் ஆடுகள் மற்றும் மாடுகள் மேய்ச்சலுக்குச் செல்லவில்லை. தொடர் மழை ஆடுகள் உயிரிழப்பு … Read more

லட்சத்தில் சம்பாதிக்கலாம்! பெண்களுக்கு செம்ம சான்ஸ்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government Training Programme: சுய தொழில் செய்ய விரும்புபவர்கள் தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் வருங்காலத்தில் நீங்கள் லட்சத்தில் சம்பாதிக்க முடியும்.   

ஆன்ட்ரே ரசல் முடிவால் CSK அணிக்கு வந்த சிக்கல்.. அவருக்கு பதில் யாரை குறிவைக்கும்?

Andre Russell Retired Which Other Player Will Csk Target: ஐபிஎல் என்றாலே அதிரடியான ஆட்டமும் சுவாரஸ்யமும் தான். இந்த நிலையில், அத்தொடரில் இதுவரை கொல்கத்தா நைட் ரைடஸ் அணிக்காக தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆன்ட்ரே ரசல் தற்போது ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதோ இல்லையோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாக உள்ளது. அவர்களின் அதிர்ச்சிக்கு … Read more

2026முதல் ரயிலில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி பெறும் பயணிகளுக்கும் ‘போர்வை’! தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: 2026ம் ஆண்டு ஜனவரி முதல் ரயில் பெட்டியில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி பெறும் பயணிகளுக்கு  ‘போர்வை’ வழங்கப்படும் என  தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. அதாவது,  தொலைதூரம் பயணம் செய்யும்,  NON-AC ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள்  வழங்கப்படும் என  தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நிர்வாகம்  அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே ஜனவரி 1, 2026 முதல் அதன் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகளுக்கு கிருமி நீக்கம் செய்யப்பட்ட, பயன்படுத்தத் தயாராக … Read more

போலி மருந்து தொழிற்சாலைக்கு ‘சீல்’: ரூ.500 கோடி மதிப்பிலான மாத்திரை, உபகரணங்கள் பறிமுதல்

புதுச்சேரி, டெல்லியை தலைமையிடமாக கொண்டு ‘சன் பார்மசி’ என்ற பெயரில் மாத்திரை நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் பெயரில் புதுவை மேட்டுப்பாளையத்தில் போலி மாத்திரைகள் தயாரித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக புகார் வந்தது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுவை ரெட்டியார்பாளையத்தில் வசித்து வரும் ராஜாவுக்கு சொந்தமான ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலைக்கு ‘சீல் வைத்தனர். அங்கு ரூ.100 கோடி மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜாவுக்கு உதவியாக இருந்த ராணா, மெய்யப்பன் … Read more

முத்தரப்பு டி20: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் ‘சாம்பியன்’

ராவல்பிண்டி, இலங்கை, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 114 ரன்னில் அடங்கியது. கமில் மிஷரா (59 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் ஷா அப்ரிடி, முகமது நவாஸ் தலா 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கான மானியங்கள் ரத்து – டிரம்ப் அதிரடி

வாஷிங்டன், தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து நிலம் சட்ட விரோதமாக பறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். எனவே தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணித்தது. இந்தநிலையில், அடுத்த ஆண்டுக்கான ஜி-20 மாநாடு அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படாது என … Read more

BB Tamil 9 Day 55: FJ-வை ரோஸ்ட் செய்த வி.சே; புதுவரவாக உள்ளே நுழைகிறாரா ஒருவர்?

வெற்றி தொடரும்போது அந்தப் போதையை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருப்பதுதான் வளர்ச்சிக்கான பாதை. இந்த சீசனில் இரண்டாம் முறை தலைவராகும் அரிய வாய்ப்பைப் பெற்ற FJ, அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்ததற்கு ரொமான்ஸ்தான் காரணமா? இந்த எபிசோடில் FJதான் விஜய்சேதுபதியின் டார்கெட்டாக இருந்தார். எனவே விசே புயல் மையம் கொண்டது, FJவிடம்தான். BB Tamil 9 – Day 55 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 55 மேடைக்கு வந்த … Read more

SIR: வாக்காளர்களுக்கு நற்செய்தி… காலக்கெடுவை நீட்டித்த தேர்தல் ஆணையம்

SIR Extension: சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.