தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகம் முழு​வதும் 59 டிஎஸ்​பிக்​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். தமிழக காவல் துறை​யில் விருப்​பத்​தின் அடிப்​படை, நிர்​வாக வசதி உட்பட பல்​வேறு காரணங்​களுக்​காக போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​படு​கின்​றனர். அந்த வகை​யில் 59 டிஎஸ்​பி-க்​கள் (காவல் துணை கண்​காணிப்​பாளர்) பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இதற்​கான உத்​தரவை பொறுப்பு டிஜிபி வெங்​கட​ராமன் பிறப்​பித்​துள்​ளார். அதன்​படி, காத்​திருப்​போர் பட்​டியலில் இருந்த டிஎஸ்பி கீதா, சென்னை சிபிசிஐடி ‘சைபர் க்ரைம்’ பிரிவுக்​கும், மதுரை சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு … Read more

பிஹார் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த 2 மாதத்தில் கிரிமினல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: ‘‘பிஹாரில் மகாபந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்த 2 மாதங்களுக்குள், என்டிஏ தஞ்சம் அளித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறினார். பிஹார் மாநிலம் மொகாமா சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் ஐஜத கட்சி வேட்பாளர் ஆனந்த் சிங் போட்டியிடுகிறார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆதரவாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், ஆனந்த் சிங்கை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த … Read more

மேனேஜரை நடு இரவில் கொன்ற ஊழியர்! லைட் ஆஃப் செய்வதில் வந்த பிரச்சனையால் விபரீதம்..

Bengaluru Staff Kills Manager With Dumbbell : பெங்களூருவில், ஊழியர் ஒருவர் தனது மேனேஜரை கல்லைப்போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.

ரூல்ஸ் பாலோ பண்ணுங்கடா.. ரீல்ஸ் மோகத்தால் தூத்துக்குடி இளைஞருக்கு நேர்ந்த கதி.. ரயிலில் சம்பவம்!

Thoothukudi Youth Electrocuted While Shooting Reels: ரீல்ஸ் மோகத்தால் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் ரயிலின் மேற்கூரையில் ஏறும்போது, உயரழுத்த மின்கம்பி உரசி இளைஞர் உயிரிழந்தார்.  

உலக கோப்பையை வென்ற மகளிர் அணி: கண் கலங்கி அழுத ரோகித் சர்மா.. வைரல் வீடியோ!

நேற்று (நவம்பர் 02) தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இது வரலாற்று சிறப்புமிக்க தருமணமாக மாறியது.  Add Zee News as a Preferred Source இப்போட்டியில் முதலில் இந்திய அணிதான் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 298 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சஃபாலி வர்மா 87 ரன்கள், தீப்தி சர்மா 58, ஸ்மிருதி மந்தனா 45 ரன்களை … Read more

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்! மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னைவாசிகள் தாங்கள்  வளர்த்து வரும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு  வெளியிட்டு உள்ளது. செல்லப்பிராணி நாய்களுக்கு மைக்ரோசிப்பிங் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 முதல் அதற்கான நடவடிக்கைகடிள தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.  செல்லப்பிராணிகளுக்கு (நாய்/பூனை) உரிமம் பெறுவது கட்டாயம் என்றும்,   உரிமையாளர்கள் நவ.23-க்கு முன் ஆன்லைனில் ஆண்டுக்கு ரூ.50 செலுத்தி உரிமம் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம்- மாநகராட்சி அறிவிப்பு … Read more

பஹ்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை

டெல்லி, இந்தியா – பஹ்ரைன் 5வது உயர்மட்ட கூட்டு ஆணைய கூட்டம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பஹ்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்திப் பின் ரஷித் அல்சானி நேற்று இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். அப்ப்துல்திப் பின் ரஷித் அல்சானி இன்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, சர்வதேச அரசியல் சூழ்நிலை, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் … Read more

என்னுடைய திட்டங்களை எளிதாகப் பின்பற்றி விளையாட முயற்சிக்கிறேன் – அர்ஷ்தீப் சிங்

ஹோபர்ட், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஹோபர்ட்டில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் … Read more

அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி

வாஷிங்டன், அமெரிக்காவில் பெண்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த 1975-ம் ஆண்டு கூட்டாட்சி துணை ஊட்டச்சத்து உதவி திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி உணவு வாங்குவதற்காக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தால் சுமார் 4 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் இந்த திட்டத்துக்கான மானியத்தை நிறுத்துவதாக அமெரிக்க வேளாண் துறை சமீபத்தில் அறிவித்தது. இதனால் ஏழை மக்கள் பலரும் உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் … Read more

லண்டன்: “ரயிலில் பயணிகளுக்கு கத்திகுத்து; 8-வது நிமிடத்தில் கைது'' – சம்பவத்தை விளக்கும் காவல்துறை

இங்கிலாந்தின் டான்காஸ்டரில் இருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு சனிக்கிழமை மாலை 6:25 மணிக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. இரவு 7:42 மணிக்கு ரயிலில் இருந்தவர்கள் காவல்துறைக்கு அவசர அழைப்பு எண் மூலம் தொடர்பு கொண்டனர். பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஹண்டிங்டன் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது ரத்தக் களறியுடன் 32 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் கத்தியுடன் வெளியே வந்தார். அவரை காவல்துறை கைது செய்து, ஆயுதத்தையும் மீட்டது. லண்டன் – கத்தி குத்து அதைத் … Read more