Month: November 2025
எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தகவல்
சென்னை: எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன், அபுதாபியில் நடைபெற உள்ள குத்து சண்டை போட்டியில் பங்குபெற உள்ள இரண்டு வீராங்கனைகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்கிய பின் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் என இரண்டு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து எஸ்ஐஆர் திட்டத்தை கொண்டு … Read more
பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்
புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசி வருகிறார். இது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சசி தரூர் எக்ஸ் தளத்தில் நேற்று கூறியதாவது: டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அழைப்பின் பேரில் நான் பங்கேற்றேன். அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா என்பது … Read more
12 பேரை கொன்ற காட்டு யானை 'ராதாகிருஷ்ணன்' திடீர் மரணத்தால் ஷாக் – வெடிக்கும் சர்ச்சை
Radhakrishnan Wild Elephant Death: கடந்த அக். 25ஆம் தேதி நீலகியில் இருந்து திருநெல்வேலியின் வனப்பகுதிக்கு கொண்டுவந்து விடப்பட்ட காட்டு யானை ராதாகிருஷ்ணன் நேற்று உயிரிழந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
CSK அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் கிடையாது.. பிளானே வேற!
Sanju Samson Is Not An Opening Batsman For CSK: அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 2026 ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளதால், கடந்த 15ஆம் தேதி அனைத்து அணிகளும் தக்கவைத்த மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர். மேலும், மினி ஏலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்துக்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர். Add Zee News as a … Read more
Roja: " 'என் மகனை காப்பாத்துங்க'னு டாக்டர்கிட்ட சொல்லிட்டே இருந்தேன்!" – பர்சனல் பகிரும் ரோஜா!
90-களில் கோலிவுட், டோலிவுட் என பிஸியான நடிகையாக வலம் வந்தார் ரோஜா. 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். ஆந்திரா மாநில அரசியலில் சுழன்று இயங்கி வந்தவர் அறிமுக இயக்குநர் பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மூலம் இப்போது கம்பேக் கொடுக்கவிருக்கிறார். கங்கை அமரனும் இப்படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். ரீ-எண்ட்ரிக்கு நடிகை ரோஜாவுக்கு விஷஸ் சொல்லி அவரைப் பேட்டி கண்டோம். Lenin Pandiyan நம்மிடையே பேசிய நடிகை … Read more
போலி ஆசிரியர்கள்: 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்ய உள்ளது
இரண்டு கல்வி ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டியதற்காக 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை இடைநிறுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 2024-25 கல்வியாண்டில் 45% வரை போலி ஆசிரியர்களைக் கணக்கு காட்டிய 82 பொறியியல் கல்லூரிகளுக்கு அதற்கான பாடத்திட்டங்களின் ஒப்புதலை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு பல்கலைக்கழகம் திங்களன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டுக்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்களை கணக்கு காட்டியதற்காக 163 பொறியியல் கல்லூரிகளுக்கு ₹3 லட்சம் முதல் 5 … Read more
பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகை; வேளாண் மாநாட்டில் பங்கேற்பு, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை ஆந்திராவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மதியம் 1 மணியளவில் மோடி கோவை வருகிறார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் பாஜகவினர் பிரமாண்ட வரவேற்பளிக்க திட்டமிட்டுள்ளனர். மதியம் 1.30 மணியளவில் கோவை கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். எடப்பாடி பழனிசாமி – நரேந்திர மோடி அப்போது 9 கோடி … Read more
தமிழகத்தில் குரூப்-4 தேர்வு மூலம் 30,000 காலிப் பணியிடங்களை நிரப்ப சீ்மான் வலியுறுத்தல்
சென்னை: குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 4 ஆண்டுகளில் ஓய்வுபெற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் 4 லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி இளைஞர்கள் பலரும் அரசுப் பணியில் சேர முயன்று வருவதால் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது. … Read more
பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்
புதுடெல்லி: பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தியுள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலம் அமராவதியில் நடைபெற்ற ‘75-ஆவது ஆண்டில் இந்தியா மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியதாவது: இட ஒதுக்கீட்டின் முன் ஐஏஎஸ் அதிகாரியின் குழந்தையையும், ஒரு சாதாரண ஏழை விவசாயத் தொழிலாளியின் குழந்தையையும் சமமாகக் கருத முடியாது. எனவே, பட்டியல் சாதியினருக்கான … Read more