எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தகவல்

சென்னை: எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக சார்​பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என திரு​மாவளவன் தெரி​வித்​தார். சென்​னை அசோக் நகரில் உள்ள விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் அக்​கட்சி தலை​வர் திரு​மாவளவன், அபு​தாபி​யில் நடை​பெற உள்ள குத்து சண்டை போட்​டி​யில் பங்​குபெற உள்ள இரண்டு வீராங்​க​னை​களுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்​கிய பின் நிருபர்​களிடம் கூறிய​தாவது: பாஜக மற்​றும் தேர்​தல் ஆணை​யம் என இரண்டு நிறு​வனங்​களும் கூட்டு சேர்ந்து எஸ்​ஐஆர் திட்​டத்தை கொண்டு … Read more

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்

புதுடெல்லி: முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார். இது காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மத்​தி​யில் அதிருப்​தியை ஏற்படுத்தி உள்​ளது. காங்​கிரஸ் கட்​சிக்​கும் அவருக்​கும் இடையே விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சசி தரூர் எக்ஸ் தளத்​தில் நேற்று கூறிய​தாவது: டெல்​லி​யில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில், அழைப்​பின் பேரில் நான் பங்​கேற்​றேன். அதில் பேசிய பிரதமர் நரேந்​திர மோடி, இந்​தியா என்​பது … Read more

12 பேரை கொன்ற காட்டு யானை 'ராதாகிருஷ்ணன்' திடீர் மரணத்தால் ஷாக் – வெடிக்கும் சர்ச்சை

Radhakrishnan Wild Elephant Death: கடந்த அக். 25ஆம் தேதி நீலகியில் இருந்து திருநெல்வேலியின் வனப்பகுதிக்கு கொண்டுவந்து விடப்பட்ட காட்டு யானை ராதாகிருஷ்ணன் நேற்று உயிரிழந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

CSK அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் கிடையாது.. பிளானே வேற!

Sanju Samson Is Not An Opening Batsman For CSK: அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 2026 ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளதால், கடந்த 15ஆம் தேதி அனைத்து அணிகளும் தக்கவைத்த மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர். மேலும், மினி ஏலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்துக்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.  Add Zee News as a … Read more

Roja: " 'என் மகனை காப்பாத்துங்க'னு டாக்டர்கிட்ட சொல்லிட்டே இருந்தேன்!" – பர்சனல் பகிரும் ரோஜா!

90-களில் கோலிவுட், டோலிவுட் என பிஸியான நடிகையாக வலம் வந்தார் ரோஜா. 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். ஆந்திரா மாநில அரசியலில் சுழன்று இயங்கி வந்தவர் அறிமுக இயக்குநர் பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மூலம் இப்போது கம்பேக் கொடுக்கவிருக்கிறார். கங்கை அமரனும் இப்படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். ரீ-எண்ட்ரிக்கு நடிகை ரோஜாவுக்கு விஷஸ் சொல்லி அவரைப் பேட்டி கண்டோம். Lenin Pandiyan நம்மிடையே பேசிய நடிகை … Read more

போலி ஆசிரியர்கள்: 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்ய உள்ளது

இரண்டு கல்வி ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டியதற்காக 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை இடைநிறுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 2024-25 கல்வியாண்டில் 45% வரை போலி ஆசிரியர்களைக் கணக்கு காட்டிய 82 பொறியியல் கல்லூரிகளுக்கு அதற்கான பாடத்திட்டங்களின் ஒப்புதலை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு பல்கலைக்கழகம் திங்களன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டுக்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்களை கணக்கு காட்டியதற்காக 163 பொறியியல் கல்லூரிகளுக்கு ₹3 லட்சம் முதல் 5 … Read more

பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகை; வேளாண் மாநாட்டில் பங்கேற்பு, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை ஆந்திராவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மதியம் 1 மணியளவில் மோடி கோவை வருகிறார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் பாஜகவினர் பிரமாண்ட வரவேற்பளிக்க திட்டமிட்டுள்ளனர். மதியம் 1.30 மணியளவில் கோவை கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். எடப்பாடி பழனிசாமி – நரேந்திர மோடி அப்போது 9 கோடி … Read more

தமிழகத்தில் குரூப்-4 தேர்வு மூலம் 30,000 காலிப் பணியிடங்களை நிரப்ப சீ்மான் வலியுறுத்தல்

சென்னை: குரூப்-4 தேர்வு மூலம் நடப்​பாண்​டில் 30 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்​டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: கடந்த 4 ஆண்​டு​களில் ஓய்​வு​பெற்​றோர் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளது. இதன் காரண​மாக, அரசுத் துறை​களில் உள்ள காலிப்​பணி​யிடங்​களும் 4 லட்​சத்​துக்​கும் மேல் உயர்ந்​துள்​ளது. அது​மட்​டுமின்றி இளைஞர்​கள் பலரும் அரசுப் பணி​யில் சேர முயன்று வரு​வ​தால் போட்​டித் தேர்​வர்​களின் எண்​ணிக்​கை​யும் லட்​சக்​கணக்​கில் அதி​கரித்​துள்​ளது. … Read more

பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்

புதுடெல்லி: பட்​டியல் சாதி​யினருக்​கான இட ஒதுக்​கீட்​டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்​கப்பட வேண்​டும் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலி​யுறுத்​தி​யுள்​ளார். ஆந்​திரப் பிரதேச மாநிலம் அமராவ​தி​யில் நடை​பெற்ற ‘75-ஆவது ஆண்​டில் இந்​தியா மற்​றும் இந்​திய அரசமைப்​புச் சட்​டம்’ என்ற தலைப்​பில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் பேசி​ய​தாவது: இட ஒதுக்​கீட்​டின் முன் ஐஏஎஸ் அதி​காரி​யின் குழந்​தையை​யும், ஒரு சாதாரண ஏழை விவ​சா​யத் தொழிலா​ளி​யின் குழந்​தையை​யும் சமமாகக் கருத முடி​யாது. எனவே, பட்​டியல் சாதி​யினருக்​கான … Read more