சென்ட்ரல் டூ விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு! சிஎம்ஆர்எல் அறிவிப்பு…

சென்னை: சென்ட்ரல் டூ விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  சிஎம்ஆர்எல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறால் கோயம்பேடு வழியாக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு பச்சை வழித்தடத்தில் பயணிப்பவர்கள், ஆலந்தூரில் நீல வழித்தடத்துக்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் … Read more

பணப் பறிப்பு, கொலை மிரட்டல், ஜான் பாண்டியன் நட்பு! – சீரியல் நடிகை ராணி மீதான புகாரின் பின்னணி என்ன?

‘என்னிடம் பத்து லட்சம் ஏமாற்றியதுடன் எனக்குச் சொந்தமான விலையுயர்ந்த காரையும் பறித்துக் கொண்டு மோசடி செய்து விட்டார்’ பல ஹிட் சீரியல்களில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராணி மற்றும் அவரது கணவர் மீது இப்படியொரு புகாரைக் கொடுத்திருக்கிறார் கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் என்பவர். இவர் கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது காவல் துறை. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விவகாரத்தின் சுருக்கம் இதுதான். தினேஷ் என்பவர் கரூரில் ஒரு … Read more

சம்பளம் முதல் சிலிண்டர் விலை வரை! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய மாற்றங்கள்

New Rules 2026: வரும் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் 8-வது ஊதியக் குழு, பான்-ஆதார் இணைப்பு, விவசாயிகளுக்கான புதிய விதிகள் மற்றும் எரிவாயு விலை குறைப்பு போன்ற 10 முக்கிய மாற்றங்கள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

பழைய ஓய்வூதிய திட்டம் : முதலமைச்சர் கையில் அறிக்கை – அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?

Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்துவது தொடர்பான அறிக்கை, இன்று தலைமை செயலகத்தில் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.   

"ஆடுகளம் படத்தில் அரசியல் ரீதியாக தவறான விஷயங்கள் இருக்கிறது, அதை நான்.!"- இயக்குநர் வெற்றிமாறன்

ம.தொல்காப்பியன் எழுதிய `ஆடுகளம் காட்சிய நுட்பம்’ மற்றும் `அதிர்விகளும் காட்சிமையும் EFFECTS & CINEMA LANGUAGE’ ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நேற்று (டிச.29) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “நிறைய பேர் இந்த நிகழ்ச்சியில் ‘ஆடுகளம்’ படம் குறித்து பேசியிருந்தார்கள். ஆடுகளம் நான் `ஆடுகளம்’ படத்தை 15 வருடங்களாக பார்க்கவே இல்லை. ஒரு படம் எடுக்கும் வரைதான் அது நம் கையில் இருக்கும், எடுத்த பிறகு அதைக் கடந்து … Read more

12 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்: பெயர் சேர்க்கும் படிவங்களை வழங்க ஜன.18 வரை அவகாசம் ! தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் படிவங்களை வழங்க ஜன.18 வரை அவகாசம்  வழங்கப்படுவதாக தமிழ்நாடு தலைமை  தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், எஸ்.ஐ.ஆர்-க்கு பின் தமிழ்நாட்டில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 12.43 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி இதுவரை 7.28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயரை நீக்கக் கோரி 9,410 பேர் மனு அளித்துள்ளனர். இந்த படிவங்களை […]

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.! | Automobile Tamilan

ரெனால்ட் இந்தியாவின் அனைத்து மாடல்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கார்களின் விலையில் சுமார் 2 சதவீதம் வரை உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் க்விட், ட்ரைபர், கைகர் போன்ற வாகன உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தற்போதைய பொருளாதாரச் சூழல் காரணமாகவே இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வரும் ஜனவரி 26, 2026 அன்று தனது … Read more

திருத்தணி: வடமாநில இளைஞர் தாக்குதல் சம்பவத்தில் நடந்தது என்ன?- ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் குரல் கொடுத்திருந்தனர். இன்று இயக்குநர் மாரி செல்வராஜ் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். Represental Images இந்நிலையில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வடமாநில … Read more

பக்திப் பெருங்கடலில் மிதந்த பக்தர்கள்: "கோவிந்தா… கோவிந்தா…" முழக்கத்துடன் பெருமாள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேனியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

Jana Nayagan: "'ஜனநாயகன்' படத்தை டிரிப்யூட் போல வடிவமைத்திருக்கிறோம்" – தயாரிப்பாளர் கே.வி.என்

விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 27-ம் தேதி பிரமாண்டமான முறையில் மலேசியாவில் நடைபெற்றது. Jana Nayagan – Vijay அந்த இசை வெளியீட்டு விழாவின் காணொளிகள்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக இருக்கின்றன. இப்படத்தின் தயாரிப்பாளர் … Read more