Napoleon: ''அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது''- மீண்டும் தயாரிப்பின் பக்கம் வரும் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் தற்போது அவருடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 2011-க்குப் பிறகு பரபரப்பான சினிமா வேலைகளிலிருந்து விலகியிருந்தவர் 2016-ம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். கடைசியாக இவர் நடித்திருந்த ‘வல்லவனுக்கும் வல்லவன்’ என்ற திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. நெப்போலியன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்திருக்கிறார் நெப்போலியன். இப்படத்தை அவருடைய ‘ஜீவன் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் மூலம் அவராகவே தயாரிக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவிலேயே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹாரர் படமாக … Read more

Sanchar Saathi app : சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமில்லை – மத்திய அரசு விளக்கம்

Sanchar Saathi app : மத்திய அரசின், தொலைத்தொடர்புத் துறையால் (DoT) அறிமுகப்படுத்தப்பட்ட சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலி குறித்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் சர்சையாக மாறியுள்ளது. நாட்டில் புதிதாகத் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் இந்தச் செயலியை முன்பே இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டது. இதுதான் இந்தச் சர்ச்சைக்குக் காரணம். ஆனால், இந்தச் செயலி கட்டாயம் இல்லை என்றும், பொதுமக்கள் விரும்பினால் அதனை … Read more

டிக்கெட் விலை ரூ.1,489: சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவை  முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து இன்று முதல் இது மக்கள் பயன்பாட்டுக்கு  வந்துள்ளது. இதன்மூலம் ; 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ரூ.611 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.1) வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். … Read more

பணம் வராததால் ஆத்திரம்.. ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து நொறுக்கிய தொழிலாளி

துமகூரு, கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் துருவகெரே மெயின் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. கடந்த மாதம்(நவம்பர்) 27-ந் தேதி இரவில் அங்கு பணம் எடுக்க ஒரு நபர் வந்தார். பின்னர் திடீரென்று அவர், ஏ.டி.எம். எந்திரம், அங்கிருந்த கண்ணாடி, பிற பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு சென்று விட்டார். மறுநாள் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்ற மக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி துருவகெரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் … Read more

முழு உடல் தகுதியை எட்டிய ஹர்திக் பாண்டியா

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்- ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் போது இடது காலில் காயம் அடைந்தார். அவர் அதன் பிறகு எந்த போட்டியிலும் ஆடவில்லை. ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மையத்தில் மேற்கொண்டு வந்தார். அவருடைய உடல் தகுதியை ஆய்வு செய்த கிரிக்கெட் வாரிய மருத்துவ கமிட்டியினர், முழு … Read more

இந்தோனேசியாவில் புயல், வெள்ள பாதிப்புக்கு 500 பேர் பலி; 500 பேர் மாயம்

ஜகார்த்தா, ஆசியாவின் ஒரு பகுதியாக உள்ள இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பெருவெள்ளம் தொடர்ச்சியாக, 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்களில் 14 லட்சம் பேர் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளனர். அரிய நிகழ்வாக மலாக்கா ஜலசந்தியில் ஏற்பட்ட சென்யார் என்ற சூறாவளி புயலால் கனமழை பெய்தும், நிலச்சரிவு ஏற்பட்டும் மக்கள் பலர் பலியாகி உள்ளனர். இதுவரை 500 பேர் உயிரிழந்து உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் … Read more

FD-ஐ விட இரட்டிப்பு லாபம்; 45-60 வயதில் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்வது எப்படி? முழு விளக்கம்

“குழந்தைகள் படிப்பு முடிந்துவிட்டது அல்லது முடியப்போகிறது. வீட்டுக் கடன் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது. கையில் சில லட்சங்கள் சேமிப்பு இருக்கிறது. இனி என்ன செய்வது?” உங்களில் பலர் இப்படி யோசித்துக் கொண்டிருப்பீர்கள். இந்த வயதில் வரும் இக்குழப்பம் இயல்பானது. ஒருபுறம் ஓய்வுக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது, இன்னொருபுறம் பணத்தை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. உங்கள் கடின உழைப்பின் பலன், இப்போது சரியாகக் கையாளப்பட வேண்டும். இல்லையென்றால், பல ஆண்டுகள் உழைத்த பலன் வீணாகிவிடும். நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் … Read more

சஞ்சார் சாத்தி செயலி சர்ச்சை: உளவுப் பார்க்கும் கருவியா? பிரியங்கா காந்தி கண்டனம்

Sanchar Saathi App Row: மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT), “இந்தியாவில் விற்கப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ‘Sanchar Saathi’ என்ற அரசு ஆப்ஸை முன்பே install செய்து வைக்க வேண்டும் என்று மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.இது உளவுப் பார்க்கும் செயலி என பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டு.

மிஸ்கின் சொல்லை தட்டாதே? தனது பெயரை அதிரடியாக மாற்றிய ரியோ ராஜ்!

நடிகர் ரியோ ராஜ் தனது பெயரை ராம் இன் லீலா படத்தில் மாற்றி உள்ளார். இது தற்போது கோலிவுட் வட்டாரங்களில் வைரல் ஆகி வருகிறது. 

குட் நியூஸ்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அறிவிப்பு

Tamil Nadu School Holiday News: 2025 டிசம்பர் 3ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.