ஏற்கனவே திருமணம் ஆனவர்..சமந்தாவின் கணவர் ராஜ் நிடிமொரு இப்படிப்பட்ட ஆளா?

Who Is Samantha Husband Raj Nidimoru : சமந்தாவை, ராஜ் நிடிமொரு என்கிற இயக்குநர் திருமணம் செய்துள்ளார். இவர் யார் என்பது குறித்தும், இவர் குறித்த முழு விவரத்தையும் இங்கு பார்ப்போம்.

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான UDID முகாம்: தேதி, இடம் மற்றும் முழு விவரங்கள்

Differently Abled ID Card: மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் (UDID / தேசிய அடையாள அட்டை) தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. அந்த வரிடையில், வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிங்கிள் ரீசார்ஜ், 365 நாட்கள் பயன்: ஏர்டெல்லின் அசத்தல் பிளான்

நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் (Airtel), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய மற்றும் மலிவு விலை 365 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் பல சிறந்த சலுகைகளுடன் வருகிறது. தற்போது இந்தியாவில் 38 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களுக்கு ஏர்டெல் சேவை அளித்து வருகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலில், நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும் பல மலிவு விலை வருடாந்திர (365 நாட்கள்) திட்டங்கள் ஏற்கனவே உள்ளன. Add Zee News … Read more

மழை வெள்ள பாதிப்பு: அமைச்சர்கள் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை:  டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக  சென்னை கோட்டையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த ஒரு வாரமாக டிட்வா புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. குறிப்பாக கடற்கரை மாவட்டங்கள் மற்றும்  டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டியது. தற்போது வரை சென்னை உள்பட பல பல  மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையால் … Read more

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.! | Automobile Tamilan

பண்டிகை காலம் மற்றும் ஜிஎஸ்டி 2.0 போன்றவை இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு பக்கபலமாக அமைந்துள்ள நிலையில் நவம்பர் 2025 மாதந்திர கார் விற்பனை முடிவில் தொடர்ந்து மாருதி சுசூகி முதலிடத்தில் சுமார் 1,70,971 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முன்னணி நிறுவனங்கள் பலவும் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், ஹூண்டாய் சந்தை சற்று சரிவை கண்டுள்ளது. ஆனால் இந்திய நிறுவனங்களான டாடா மற்றும் மஹிந்திரா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. Top 10 Car … Read more

"அமித் ஷா சொல்லி தவெகவில் இணைந்தேனா?" – செங்கோட்டையன் சொன்ன பதில்

அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் (நவ.27) தவெக-வில் இணைந்தார். அன்று சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமி “2026 தேர்தலில் இபிஎஸ்ஸின் துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும்” – டிடிவி தினகரன் உறுதி இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்திலேயே ஒரு கூட்டம் போட்டு, “கடந்த மூன்று ஆண்டுகளாக … Read more

அரசியல்-காமெடி கதையில் கெளதம் கார்த்திக்! இயக்குநர் யார் தெரியுமா?

Gautham Karthik Movie : எதார்த்த வாழ்வியலோடு பிணைந்த காமெடி அரசியல் களத்தில் கௌதம் ராம் கார்த்திக். புதிய படத்தின் அப்டேட் இதோ!  

எச்சரிக்கை! இந்த 3 மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்!

கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மழை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Kamal Haasan: "இன்னும் நான் அந்த நல்ல படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்" – ஓய்வு குறித்து கமல் ஹாசன்

ஸ்டன்ட் இயக்குநர் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்காகத் தயாராகி வருகிறார் கமல் ஹாசன். இப்படத்திற்காக மலையாள சினிமாவிலிருந்து தொழில்நுட்பக் குழுவினரை அழைத்து வந்திருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Kamal Haasan 237 Film கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்வில் கமல் ஹாசன் நேற்றைய தினம் பங்கேற்றிருக்கிறார். அங்கு அவர் ரிடையர்மென்ட் பற்றிய கேள்விக்குப் பதில் தந்திருக்கிறார். “அடுத்து முப்படைகள் பத்தி படம் எடுக்கணும் ஆசை” – சர்வதேச திரைப்பட … Read more

எதிர்க்கட்சிகள் தங்கள் நாடகத்தை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி

டெல்லி: எதிர்க்கட்சிகள் தங்கள்  டிராமா மற்றும் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்; உள்ளே வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி பல முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், வாக்காளர் பட்டியல் … Read more