சென்னை: தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தேர்வாகி உள்ள 10 ஆயிரம் பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி ஆணை வழங்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி பிப்ரவரி முதல்வாரத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி போன்ற அரசு தேர்வாணையங்கள். அதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாகவும், அரசு மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் […]