10ஆம் வகுப்பு படித்தவரா? ஆதார் மையத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Aadhaar Centre Recruitment: ஆதார்  சேவை மையத்தில் 282 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்று இரண்டு நாட்களே உள்ளன. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.