'கமல் பேசியது எனக்கு புரியவில்லை…' பார்லிமென்டில் பேசியதற்கு வானதி பதிலடி!

Vanathi Srinivasan: கமல்ஹாசன் நேற்று பாராளுமன்றத்தில் பேசியது தனக்கு புரியவில்லை என்றும், அதனால்தான் கோவை மக்கள் கடந்த தேர்தலில் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் என்றும் கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.