கே.என். நேரு மீதான வழக்கு: ஏன் இவ்வளவு அவசரம்…? – இன்பதுரைக்கு நீதிமன்றம் கேள்வி
Madras High Court: நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு புகார் தொடர்பாக வழக்கப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன் என அதிமுக எம்.பி.இன்பதுரை தரப்பிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.