`டிடிவி-க்கு சித்தியின் மீது குறையாத கோபம்' – சசிகலாவின் `திடீர்' ஆதரவாளர்கள் சந்திப்பு ஏன்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தன் இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்து, 2026 தேர்தலில் களமிறங்குவது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஜெயலலிதா நினைவுநாளான பிப்ரவரி 24-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. மறுபுறம், சசிகலா ஆதரவாளர்களும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இதன் பின்னணி என்ன? 2021 பிப்ரவரியில் சிறையிலிருந்து வெளியில் வந்த சசிகலா, தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். … Read more

சாதனை படைக்கும் யஷின் 'டாக்ஸிக்': ரூ.105 கோடிக்கு வெளிநாட்டு உரிமம் விற்பனை!

Phars Film நிறுவனம் ‘டாக்ஸிக்’ படத்தின் இந்திய மொழி பதிப்புகளுக்காக வரலாற்றுச் சாதனை மிக்க வெளிநாட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது.

கூட்டணி ஆட்சி கேட்கும் காங்கிரஸ்… பலமாக சிரித்த வைகோ – காரணம் என்ன?

Thoothukudi Latest News Updates: காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குறித்து முன்வைக்கும் கோரிக்கை குறித்த கேள்விக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பலமாக சிரித்தார். அதற்கு அவர் கொடுத்த பதிலை இங்கு காணலாம். 

"இந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு எல்லாமே தொடங்கியது" – 'மௌனம் பேசியதே' குறித்து நெகிழும் த்ரிஷா

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘மௌனம் பேசியதே’. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகிறது. சில தினங்களுக்கு முன்பு ‘மௌனம் பேசியதே’ ரீ-ரிலிஸ் குறித்து சூர்யா லைலா வீடியோ வெளியிட்டிருந்தனர். மௌனம் பேசியதே தற்போது த்ரிஷா வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “என்னுடைய முதல் படமான மௌனம் … Read more

சென்னை மாநகராட்சி இந்த பிப்ரவரியில் மட்டுமே 248 டெண்டர்கள் வெளியீடு! திமுக அரசின் ஊழல் என நயினார் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி  இந்த பிப்ரவரியில் மட்டுமே 248 டெண்டர்களை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது திமுக அரசின் ஊழலுக்குகான நடவடிக்கை என்றும்,   தேர்தலுக்கு முன் கமிஷன் கல்லா கட்ட திமுக அரசு தந்திரம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு மாநில நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கி இருப்பதன் காரணத்தையும் கேள்வி எழுப்பி, இதற்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் … Read more

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' – முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம் இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளைக் கொண்டு இயங்குகிறது. ஆண்டுதோறும் பட்ஜெட், மழைக்காலம், குளிர்காலம் என மூன்று கூட்டத்தொடர்களும், சில நேரங்களில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வும் நடைபெறும். இந்த கூட்டத் தொடர்களில் நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் தேவையான சட்டங்களை இயற்றுவது இதன் முக்கியப் பணியாகும். நாடாளுமன்றம் செலவு1 … Read more

வெறும் ஜெயஸ்ரீ ‘பாம்பே ஜெயஸ்ரீ’ ஆனது எப்படி? பெயர் காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்..

Bombay Jayashri Name Reason : இந்தியாவின் பிரபல பாடகிகளுள் ஒருவராக விளங்குகிறார், பாம்பே ஜெயஸ்ரீ. இவரது பாடல்கள் பலவற்றை நமது ப்ளே லிஸ்டில் சேர்த்து வைத்திருப்பாேம். என்றாவது, “இவருக்கு ஏன் பாம்பே ஜெயஸ்ரீன்னு பெயர் வந்துச்சு?” என்று யோசித்திருக்கிறோமா? அவரது பிறந்தநாளான இன்று, அவரது பெயர் காரணத்தை தெரிந்து கொள்வோம் வாங்க.  

தருமபுரி மக்களுக்கு 3 முக்கிய அறிவிப்புகள்: பிறப்புச் சான்றிதழ் முதல் ஓய்வூதியம் வரை – ஆட்சியர் அதிரடி!

Dharmapuri : பிறப்புச் சான்றிதழ் பெற காலவகாசம் நீட்டிப்பு முதல் ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை வரை தருமபுரி மாவட்ட மக்களுக்கு மூன்று முக்கிய அப்டேட்டுகளை அம்மாவட்ட ஆட்சியர்கொடுத்துள்ளார். 

டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகும் முக்கிய கேப்டன்? இணையும் புதிய வீரர்!

டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இத்தொடரில் கடைசி வரை போராடி கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.  Add Zee News as a Preferred Source ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு  இந்த எதிர்பார்ப்பில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியும் உள்ளது. ஆனால் இத்தொடர் தொடக்கத்தின் முதலே ஆஸ்திரேலியா … Read more

9 பேர் உயிரிழந்த கனடா பள்ளி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது 18 வயதான பெண் ?

கனடாவில் நடந்த பள்ளி துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்தியவர் 18 வயது இளம்பெண் ஜெஸ்சி வான் ரூட்சலார் (Jesse Van Rootselaar) என்று போலீசார் உறுதி செய்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள தொலைதூர நகரமான டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் ராயல் கனடியன் மவுண்டெட் போலீஸ் (RCMP) துணை ஆணையர் டுவெய்ன் மெக்டொனால்டு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “ஜெஸ்சி வான் ரூட்சலார் குடும்பத்துடன் … Read more