ஒரு பந்தில் 286 ரன்கள்! கிரிக்கெட் உலகமே சகித்துக் கொள்ள முடியாத விநோத சாதனை

Cricket Records : கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்தில் 286 ரன்கள் எடுக்கப்பட்ட நிகழ்வும் பதிவாகியுள்ளது. இந்த விநோத சாதனை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

ஐந்தாம் படை : மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்தின் முதுகெலும்பு… United States Fifth Fleetயை ஈரான் பதம் பார்ப்பது ஏன் ?

இஸ்ரேலுடன் கைகோர்த்துள்ள அமெரிக்கா ஈரான் மீது போர் தொடங்கிய நிலையில் இந்தப் போர் மேலும் சில வாரம் நீடிக்கக்கூடும் என்று கூறியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் முக்கிய கடற்படை தளமான United States Fifth Fleet தற்போது பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரான் இந்த கடற்படை தளத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவது சாதாரண ராணுவ நடவடிக்கையாக மட்டும் அல்ல; அது அமெரிக்காவின் பிராந்திய ஆதிக்கத்துக்கு விடப்பட்ட ஒரு பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. பஹ்ரைன் … Read more

அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு; "அவர் ஒரு சூப்பர் ஸ்டார்" – இந்திய மாணவி கொலை; என்ன நடந்தது?

நேற்று முன்தினம் (மார்ச் 1) மதியம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாணவி. இந்தத் துப்பாக்கிச் சூடு தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!’ – முதலீட்டாளர்களே கவனிங்க! இந்தியாவைச் சேர்ந்த 21 … Read more

திருச்சி மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.70,000 சம்பளம் – 2 முக்கிய அறிவிப்புகள்

Trichy : திருச்சி மாவட்டத்தில் உள்ள 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

செமி பைனலில் விளையாடும் 5 CSK வீரர்கள்… இதுவரை பெர்மாமன்ஸ் எப்படி?

Chennai Super Kings: ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் விளையாட இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம். 

நடிகைகளைத் தவறான கோணத்தில் வீடியோ, போட்டோ? – கண்டிக்கும் ருக்மணி வசந்த்; பின்னணி என்ன?

காந்தாரா திரைப்படத்தின் நடிகைகள் ருக்மணி வசந்த், சப்தமி கௌடா ஆகியோரது இன்ஸ்டா ஸ்டோரி தற்போது வைராலாகி வருகிறது. அந்த ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது… “திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களாகிய நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு நடக்கும் ஒரு பிரச்னையைத் தீர்க்க இணைந்துள்ளோம். பொது நிகழ்வுகளில் நடிகைகள் கலந்துகொள்ளும்போது, அவர்களின் வீடியோ மற்றும் போட்டோக்கள் தவறான கோணங்களில் பகிரப்படுக்கின்றன… மேலும், எங்களது உடல் ஜூம் செய்யப்படுகின்றன. ஒரு சிலர் செய்யும் இந்த நடவடிக்கை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்ஸ்டா … Read more

Nothing Phone 4a: கம்மி விலையில் Nothing Phone 4a.. மார்ச் 5 முதல் விற்பனைக்கு தயார்

Nothing Phone 4a India Launch Date: மார்ச் 5 ஆம் தேதி இந்திய சந்தையில் Nothing Phone (4a) தொடர் மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 

நாங்குனேரியில் பயங்கரம்: கஞ்சா போதை கும்பல் வெட்டி இருவர் உயிரிழப்பு பலர் காயம்! பொதுமக்கள் போராட்டம்…

நெல்லை: நாங்குநேரியில்  9 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல்அவ்வழியாக வந்த 2 நபர்களை அரிவாளால் வெட்டியதோடு,  மேலும் பலரை யும் தாக்கியுள்ளனர். இது பெரும் பரம்பரை ஏற்படுத்திஉ உள்ளது. இந்த கொலை சம்பவத்தை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த  கொலை சம்பவம் கஞ்சா போதையில் நடந்ததா? அல்லது சாதிய மோதலா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே  கடம்போடுவாழ்வு கிராமத்தில் 9 பேர் … Read more

IPL 2026: பகலில் ஷூட்டிங்; மாலையில் தீவிரப் பயிற்சி; சென்னை அணியோடு இணைந்த தோனி; எடுத்த ப்ளான் என்ன?

உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை அதற்குள் ஐ.பி.எல்லுக்கான முகாமை தொடங்கிவிட்டது சென்னை அணி. சி.எஸ்.எகே அணியின் திட்டம் என்ன? தோனியும் கிட்டத்தட்ட ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னையில் காலடி எடுத்து வைத்துவிட்டார். சி.எஸ்.கே. அணியின் திட்டம் என்ன? தோனி 2019க்கு முன்பு வரைக்கும் தோனி இந்திய அணியின் போட்டி அட்டவணைகளைப் பொறுத்து இந்திய அணிக்காக ஆடிவிட்டு ஐ.பி.எல்லுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வருவார். 2019க்குப் பிறகு தோனி சர்வதேசப் போட்டிகளில் ஆடவில்லை. Dhoni … Read more

பெட்ரோல், டீசல் விலை உயருமா…? கச்சா எண்ணெய் இருப்பு எவ்வளவு இருக்கு? – லேட்டஸ்ட் அப்டேட்

Petrol Diesel Price Updates: நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பு குறித்தும்; பெட்ரோல், டீசல் விலை குறித்தும் மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.