சென்னை: மாற்றுத் திறனாளிகள் ரயில்களில் உள்ள சிறப்பு பெட்டிகளில் பயணிக்க சலுகையை பயன்படுத்தலாம் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளில் (திவ்யங்ஜன் பெட்டிகளில்) பயணிக்க, இனி, யுடிஐடி என்னும் தேசிய தனித்துவமான அடையாள அட்டை பயன்படுத்தலாம் என, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்திய இரயில்வேயானது, எலும்பு சார்ந்த குறைபாடுகள், பார்வைக் குறைபாடு, மனவளர்ச்சி குன்றிய நிலை மற்றும் காது கேளாதோர்/பேச இயலாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு (PwDs) கணிசமான கட்டணச் சலுகைகளையும் (75% […]