மாஸ்கோ: உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 4 ஆண்டுகள் பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் குடும்பம் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் லெனின்கிராட் பகுதியில் உள்ள ஸ்டாரோசிவர்ஸ்காயா எனும் கிராமத்தில் 50 வயதான ஸ்வெட்லானா எனும் பெண்மணி 49 வயதான விளாதிமிர் எனும் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். இரு தினங்களுக்கு முன்னர்
Source Link
