தர்பூசணியில் ரசாயனக் கலவை இல்லை : உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி

சென்னை தமிழக உணவுப்பாதுகாப்புத்துறை  அதிகாரி தர்பூசணியில் ரசாயனக்  கல்வை இல்லை என அறிவித்துள்ளனர். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் சாலை ஓரங்களில் தர்பூசணி, சாத்துக்குடி, இளநீர் போன்ற குளிர்பானக்கடைகள் கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.  , சமீபத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தர்பூசணிகளில் செயற்கை நிறமூட்டிகள் ஊசி மூலம் செலுத்தப்படுவதாகவும், டிஸ்யூ பேப்பரில் தர்பூசணி பழத்தை தொட்டு எடுத்தால் அந்த சிவப்பு சாயம் அதில் ஒட்டிக் கொள்ளும் என்றும் கூறியிருந்தார். இதலி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.