இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் உதவியாளர் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களையும் பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். வங்கதேச ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) ALM ஃபஸ்லுர் ரஹ்மானின் இந்த பேச்சு இந்திய அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்துள்ளது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் அசினா-வுக்கு […]
