இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லை மாநிலங்களில் கடும் வெள்ளம்

டெல்லி இந்தியாவின் கிழக்கு எல்லையில் உள்ள மேற்கு வங்கம் மற்றும் மேற்கு எல்லையில் உள்ள குஜராத் ஆகிய இடங்களில்  கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக மேற்கு வங்கம்,: மகாராஷ்டிரா, அரியானா, பஞ்சாப், சண்டிகர், டெல்லி, இமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்கிறது. இந்த தொடர் கனமழையால் குஜராத்தின் ஜுனாகட், துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், பவநகர், கட்ச், காந்தி நகர், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.