கர்நாடக அரசு பாரசிடிமால் உள்ளிட்ட 15 வகையான மருந்து மாத்திரைகளுக்கு தடை

பெங்களூரு கர்நாடக அரசு 15 வகையான  மருந்து மாத்திரைகளுக்கு தடை விதித்துள்ளது. கடந்த மே மாதம் கர்நாடக அரசின் சுகாதார துறை, உடலை அதிக வெண்மையாக்கும் மாத்திரை, மருந்துகளின் மாதிரியை பெற்று ஆய்வுக்கு அனுப்பி வைத்து அந்த ஆய்வு முடிவின்படி ஆபத்தான 15 வகையான மாத்திரை, மருந்துகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மக்களும் இதைப் பயன்படுத்தக் கூடாது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.