ஈரானில் இருந்து தமிழக மீனவர்களை மீட்க கோரிய மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 498 மீனவர்களும், நெல்லை மாவட்டத்தில் இருந்து 78 மீனவர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 72 மீனவர்களும் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 3 மீனவர்களும், என மொத்தம் தமிழகத்தைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில் சிக்கித் தவிக்கிறார்கள். போர்ச் சூழல் காரணமாக அங்கு அதிகரிப்பதால் அவர்கள் கடும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.