சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் என்​க​வுன்ட்​டரில் 3 மாவோ​யிஸ்ட்​கள் உயி​ரிழந்​தனர்.

சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் நடமாட்​டம் இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதன் அடிப்​படை​யில், வனப்​பகு​தி​யில் பாது​காப்​புப் படை​யினர் நேற்று தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது மறைந்​திருந்த மாவோ​யிஸ்ட்​கள் துப்​பாக்​கி​யால் சுட்டு தாக்​குதல் நடத்​தினர். இதையடுத்து தற்​காப்​புக்​காக பாது​காப்​புப் படை​யினர் பதில் தாக்​குதல் நடத்​தினர். இரு தரப்​பினருக்​கும் இடையே நடந்த கடும் துப்​பாக்​கிச் சண்​டை​யில் 2 பெண்​கள் உட்பட 3 மாவோ​யிஸ்ட்​கள் உயி​ரிழந்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.