சென்னை: பிளஸ்2 தேர்வில் வெற்றிபெற்ற மாணாக்கர்களுக்கு முன்னாள் முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதனையொட்டி தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதரலவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ‘95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுதொடர்பாக முன்னாள் கல்வி அமைச்சர், அன்பில் மகேஷ் தொடர்பு கொண்டு, சென்ற […]