எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம்

சென்னை:  சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து,  அதி​முகவைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சர் சி.​வி. சண்​முகம் தனது மாநிலங்​களவை உறுப்​பினர்பதவியை ராஜினாமா செய்தார். தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், ​ அதி​முக சார்​பில் மயிலம் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார் சிவி.சண்முகம். இதையடுத்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதற்காக நேற்று (மே 7ந்தேதி) டெல்லி சென்றவர், அங்கு மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத்​துணைத்​தலை​வருமான ர் சிபி. ராதாகிருஷ்ணனை சந்தித்து, தனது ராஜினாமா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.