பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது! 95.2% பேர் தேர்ச்சி – ஈரோடு மாவட்டம் முதலிடம்

சென்னை:  தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது. சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய +2 பொதுதேர்வில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.87 சதவீத தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்தது.  பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 13ம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த தேர்விலும் வழக்கம்போல,  மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ww.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.