விடியக்காலை 3 மணிக்கு வீட்டுக்கு வா.. ஆசையோடு ஓடிய சென்னை காவலர்.. புருஷன் செய்த தரமான சம்பவம்

Tamilnadu oi-Velmurugan P சென்னை: சென்னையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு அநாகரிமாக மெசேஜ் அனுப்பியதாக முதல் நிலை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை செம்பியம் பகுதியில் வசிக்கும் ஒருவர் இடப்பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க வந்த போது, அவரது செல்போன் எண்ணை அங்கு பணிபுரியும் முதல் நிலை காவலர் வினோத்குமார் வாங்கி உள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு முதல்நிலை காவலர் வினோத்குமார் அநாகரீகமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. அவருடன் … Read more

மதுரைக்கு துரோகம்..திராவிட மாடல் அரசில் எதுவும் நடக்கலாம்..ஜூலை 9 முதல் நடைபயணம்..சொல்வது அண்ணாமலை

Tamilnadu oi-Jeyalakshmi C மதுரை: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறையை தமிழக அரசு மாற்றியது மதுரை மன்னிற்கு செய்த துரோகம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திராவிட மாடல் அரசில் எதுவும் நடக்கலாம் என்று கூறிய அண்ணாமலை, ஜூலை 9ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கப்போகிறோம். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் எப்போது … Read more

சென்னை மக்களே உடனே இதை பண்ணுங்க.. இல்லாட்டி மொத்தமாக கட் பண்ணிடுவாங்க!

Tamilnadu oi-Velmurugan P சென்னை: சென்னையில் சில பகுதிகளில் நிலுவை தொகையை செலுத்ததாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மெட்ரோ குடிநீர் நிறுவனம், நிலுவை தொகை செலுத்தாமல் நீண்ட நாட்களாக பாக்கி வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அண்ணாநகரில் உள்ள கைலாஷ் காலனி, தியாகராய நகரில் உள்ள மோதிலால் தெரு மற்றும் பல … Read more

அமெரிக்காவில் ராகுல் – மக்களை அச்சுறுத்தும் பாஜக- விசாரணை ஏஜென்சிகளை துஷ்பிரயோகம் செய்வதாக சாடல்!

International oi-Mathivanan Maran கலிபோர்னியா: இந்தியாவில் மத்தியில் ஆளும் பாஜக, பொதுமக்களை கடுமையாக அச்சுறுத்துகிறது; மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா சென்றுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி குறித்த விமர்சனத்துக்காக குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். அப்போது எம்பி என்ற அடிப்படையிலான தமக்கு … Read more

“ஹை அலர்ட்”.. ஆட்டம் காட்டும் அரிசி கொம்பன்! 191 வனத்துறையினர் -3 கும்கி யானைகள்! புல் போர்சில் அரசு

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகள், 191 வனத்துறை அலுவலர்களும் இறங்கி இருப்பதாக வனத்துறை தெரிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், “மாண்புமிகு கேரள உயர் நீதிமன்றம், ஆணையின்படி 35 வயது ஆண் யானையான “அரிகொம்பன்” ஐ பிடித்து வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு … Read more

ஆயிரம் கோடி.. ஆபரேசன் “சக்சஸ்”.. ஜப்பானில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநில அரசால் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவது வழக்கம், அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளில் இப்போதே அரசு ஈடுபட தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் ஜப்பான், … Read more

திருப்பூர் பஸ் ஸ்டாண்டில, திருதிருன்னு விழித்த \"ஜோடி\".. கிட்ட போன போலீஸ்.. யாருன்னு பாருங்க.. கொடுமை

Tamilnadu oi-Hemavandhana திருப்பூர்: திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் திருதிருவென அந்த ஜோடி விழித்து நின்றுள்ளது.. இவர்களை ரோந்து போலீசார் கவனித்துவிட்டனர்.. அதற்கு பிறகு என்ன நடந்தது? சிறுவர், சிறுமிகள் சிலர், ஆன்லைனிலையே பொழுதை கழிப்பது அதிகமாகிவிட்டது.. குறிப்பாக இன்ஸ்டாகிராமையும் இவர்கள் நிறையவே பயன்படுத்த துவங்கி உள்ளனர். இன்ஸ்டாகிராம்: பொழுதுபோக்கிற்காகவும், திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் பலராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருப்பது இன்ஸ்டாகிராம்… பலருக்கு வருமானத்தை தரும் களமாகவும் இன்ஸ்டாகிராம் திகழ்ந்து வருகிறது. போட்டோக்கள், வீடியோ ரீல்ஸ் … Read more

58 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுப்பு..அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட ராணுவ அதிகாரி உடல்..என்ன காரணம்?

India oi-Mani Singh S கொல்கத்தா: இந்தியாவில் 58 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாவிற்கு வந்த போது உயிரிழந்த அமெரிக்க ராணுவ அதிகாரியின் உடல் இந்தியாவிலேயே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அந்த உடலின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் சொந்த நாட்டிற்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பது குறித்த விவரங்கள் வருமாறு: அமெரிக்க ராணுவத்தில் ஹாரி கிளீன் பெக் பிக்கெட் என்பவர் மேஜர் ஜெனரல் பதவி வகித்தார். 1913 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் சேர்ந்த … Read more

\"கருணாநிதி\".. சட்டென லியோனி இப்படி சொல்லிட்டாரே.. அதைவிடுங்க.. தமிழ்நாடு அரசு மாஸ் அறிவிப்பு.. வாவ்

Tamilnadu oi-Hemavandhana சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இது தமிழக பள்ளி மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவுடன் பல்வேறு கருத்துகளுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்துவருகிறது. தொடர்ந்து தன்னுடைய நிலைப்பாட்டில் கருத்தியல் ரீதியிலும் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. மத்திய அரசு: குறிப்பாக, மத்திய அரசை “ஒன்றிய அரசு” என்று அழைத்து, பாஜகவுக்கு அன்று ஷாக் தந்ததை மறுக்க முடியாது.. … Read more

கர்நாடக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்.. விரைவில் அறிவிப்பு.. அமைச்சர் பேட்டி

India oi-Noorul Ahamed Jahaber Ali பெங்களூர்: கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு இலவச அரசு பேருந்து திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அம்மாநில போக்குவரத்துத் துறை ராமலிங்க ரெட்டி தெரிவித்து இருக்கிறார். கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. அம்மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் கடந்த மே 20 ஆம் தேதி … Read more