முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் பிரதமர் மோடி! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்…
சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்ததாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்தியஅரசு கூறிய நிலையில், தமிழ்நாடு உள்பட சில மாநில அரசுகள் குறைக்கவில்லை என்று விமர்சித்தார். இந்த … Read more