இந்தி குறித்த சுதீப்பின் பேச்சுக்கு அஜய் தேவ்கான் சர்ச்சை ட்வீட்…

பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத் என்று வடஇந்திய மாநிலங்கள் பலவும் தங்களுக்கு என்று தனி மொழி அடையாளத்தை கொண்டுள்ள போதும் அவர்கள் வாயைத் திறந்தவுடன் ஸ்பீடாக முந்திக் கொண்டு வருவது இந்தி என்று ஆகிவிட்டது. இதே போன்ற ஒரு நிலையை தென்னிந்தியாவிலும் உருவாக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது அதற்காக ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் சமீபத்தில் சர்ச்சையானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு … Read more

Is Online Relationship for your needs? Another Appearance

Internet dating became conventional, one of the main ways singles tend to be fulfilling both now. There are plenty of web sites to pick from, from expectations like Match.com into the niche and specialization sites centered on dating preferences like JDate. Additionally, it is among the many fastest-growing industries, with profits in excess of four … Read more

மோடிஜியின், ஹேட்-இன்-இந்தியாவும், மேக்-இன்-இந்தியாவும் ஒன்றாக இருக்க முடியாது! ராகுல்காந்தி

டெல்லி: மோடிஜியின், ஹேட்-இன்-இந்தியாவும், மேக்-இன்-இந்தியாவும் ஒன்றாக இருக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். சமீப காலமாக வடமாநிலங்களில் மக்களிடையே வகுப்புவாத மோதலை ஏற்படுத்தும் வகையிலான  வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து நீதி மன்றமும் மத்தியஅரசை கடுமையாக சாடியுள்ளன. இந்து சாமியார்களின் மாநாட்டில் பேசப்படும் பேச்சுக்கள், ராமநவமி அன்று நடைபெற்ற கலவரம் போன்றவை மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டில், இந்தியாவில் வர்த்தகத்தை நிறுத்திவிட்டு சர்வதேச நிறுவனங்கள் வெளியேறி … Read more

கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும்போது தடுக்காத அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை பிடிக்கலாமா? நீதி மன்றம் கேள்வி

சென்னை: கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும்போது தடுக்காத அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை பிடிக்கலாமா? என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஏராளமான கோவில்களின் சொத்துக்கள், அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர் களால் ஆக்கிரமிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று ஆக்கிரமிக்கப்பட்ட பல நிலங்கள் தற்போது மீட்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்த நிலையில், கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று பொதுநல … Read more

‘இதுவும் கடந்து போகும்’ : காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி பெரும் தேசிய அரசியலில் இருந்து விலகி கேரளா செல்லும் ஏ.கே. அந்தோணி பேட்டி

1984 ம் ஆண்டு முதல் காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக உள்ள ஏ.கே. அந்தோணி தேசிய அரசியலில் இருந்து விலகப் போவதாக சமீபத்தில் அறிவித்தார். 2004 ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேர்தலில் அப்போது முதலமைச்சராக இருந்த ஏ.கே. அந்தோணி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தேசிய அரசியலில் தீவிரம் காட்டினார். 2005 ம் ஆண்டு முதல் ராஜ்ய சபா எம்.பி.யாக இருந்து வந்த ஏ.கே.அந்தோணி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார், தற்போது … Read more

தேசிய அரசியலில் இருந்து ஓய்வு டெல்லியை விட்டு ஏ.கே. அந்தோணி நாளை கேரளா பயணம்….

இந்திய அரசியல் தலைவர்களில் நேர்மையானவர் என்று கட்சிகளைக் கடந்து பெயரெடுத்தவர் ஏ.கே. அந்தோணி. தனது 52 கால தேசிய அரசியலுக்கு ஓய்வு கொடுத்து நாளை தனது சொந்த மாநிலமான கேரளா செல்ல இருக்கிறார். டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே. அந்தோணி, “காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை வேதனை அளிப்பதாக இருந்தாலும் தேசிய அளவில் பலம் பொருந்திய கட்சியாக காங்கிரஸ் கட்சி மட்டுமே உள்ளது” என்று கூறினார். Some shots from the penultimate day before … Read more

27/04/2022: தமிழ்நாட்டில் இன்று 77 பேருக்கு கொரோனா – சென்னை ஐஐடி கொரோனா பாதிப்பு 145 ஆக உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 77 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் தற்போது வரை 4974 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 2729 பேரின் மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளன. தமிழ்நாடு மக்கள் … Read more

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் கைதிகள் எத்தனை பேர் தெரியுமா? சிறைகள்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்…

சென்னை: நடப்பாண்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத தயாராக உள்ள கைதிகள் எத்தனை பேர் என்பது குறித்து  சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறைவாசிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 53பேரும், 10-ம் வகுப்பு தேர்வை 201பேரும் எழுதுகின்றனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதுகுறித்து, அமைச்சர் ரகுபதி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். … Read more

திரையுலகினருக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது – பத்திரிகையாளர்களுக்கு சலுகைகள்! அமைச்சர் சாமிநாதன்

சென்னை: திரையுலகினருக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது மற்றும்  பத்திரிகையாளர்களுக்கு ணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் என அமைச்சர் சாமிநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று  செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பதில் அளித்த அமைச்சர் சாமிநாதன், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும்,  தமிழ்த்துறையில் சிறந்து விளங்கும் திரையுலகினருக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது வழங்கப்படும் . இந்த விருது, கலைஞர் பிறந்தநாளான  … Read more

மாநிலங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும்! தமிழகஅரசை சாடிய பிரதமர் மோடி…

டெல்லி: மாநிலங்கள் தங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைக்காத தமிழகஅரசை பிரதமர் மோடி குறை கூறினார். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கிய நிலையில், அதுகுறித்து பிரதமர் மோடி இன்று மதியம் மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். இந்த … Read more