இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய நிதி உதவி
பிலிப்பைன்ஸ்: இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய 21.7 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கையின் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கையில், இந்தியாவும் உலக வங்கியும் சுமார் 2 பில்லியன் டாலர் நிதியை நீட்டிக்க பரிசீலித்து வருவதாகவும், அதனால் அத்தியாவசிய இறக்குமதிகளை தொடர முடியும் என்றும் கூறினார். 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில், அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி ஏற்பட்ட பிறகு இறக்குமதிக்கு பணம் … Read more