இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய நிதி உதவி

பிலிப்பைன்ஸ்: இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய 21.7 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கையின் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கையில், இந்தியாவும் உலக வங்கியும் சுமார் 2 பில்லியன் டாலர் நிதியை நீட்டிக்க பரிசீலித்து வருவதாகவும், அதனால் அத்தியாவசிய இறக்குமதிகளை தொடர முடியும் என்றும் கூறினார். 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில், அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி ஏற்பட்ட பிறகு இறக்குமதிக்கு பணம் … Read more

இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது – அமைச்சர் உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் திடீர் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இரவு 8 மணியிலிருந்து மின்வெட்டு நிலவி வருகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக வெயில் சுட்டெரித்து வரும் கோடை காலத்தில், இதுபோன்ற … Read more

தமிழகத்தில் முதல்முறையாக வணிக நீதிமன்றம் – முதலமைச்சர் இன்று திறப்பு

சென்னை: வணிக வழக்குகளை விசாரிக்கும் வணிக நீதிமன்றத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இன்று தமிழகத்தில் கொரானா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் தமிழகத்தில் முதல்முறையாக வணிக நீதிமன்றத்தை திறந்து வைத்து உரையாற்ற உள்ளார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக கட்டிடத்துக்கு அடிக்கல் … Read more

அங்காள பரமேஸ்வரி கோவில் மேல்மலையனூர்

அங்காளம்மன் அங்காளபரமேஸ்வரி, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் மேற்குபுற வாயிற்படியின் அருகில் கோபால விநாயகர் சன்னதியும், தெற்கே அன்னபூரணி சன்னதியும், வடக்கே பாவாடைராயன் சன்னதியும் தெற்கே குளக்கரையின் மேல் பெரியாயி சன்னதியும் அமைந்துள்ளது. சிவராத்திரிக்கு மறுநாள் பூரண அமாவாசை தினம் இந்நாளில் அனைத்து வித மூலசக்திகளான 63 சக்திகளும், 9 நவசக்திகளாகி, 7 சப்த சக்திகளாகி, 5 பஞ்ச சக்திகளாக திகழ்ந்து முப்பெரும் தேவியராக விளங்கி ஒன்று திரண்டு எழுந்த மூல முழு சக்தியாக விளங்கிடும் … Read more

கொடநாடு வழிப்பறி கொலையில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்! சசிகலா

சென்னை: கொடநாடு வழிப்பறி கொலையில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விகே சசிகலா வலியுறுத்தியுள்ளார். மர்மமான முறையில் இறந்த காவலர் ஓம் பகதூர் உள்ளிட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக,  சசிகலா வீட்டுக்கு சென்ற விசாரணை நடத்தி வந்த மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை இரண்டு நாளாக விசாரணை நடத்தியது. நேற்று சசிகலாவிடம் 6 … Read more

5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு Corbevax தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது

5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு Corbevax என்ற கோவிட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி தற்போது 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல் ஈ நிறுவனத்தின் கார்பிவாக்ஸ் தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) பரிந்துரைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இதனை அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே பாரத் பயோடெக்கின் … Read more

மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தால், திரும்பப் பெற உத்தரவிடப்படும்! நிதின் கட்கரி எச்சரிக்கை

டெல்லி: மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தால், அதை திரும்பப் பெற உத்தரவிடப்படும் என மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய சாலை போக்கு வரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் மின்சார வாகனங்கள் தயாரிப்பு அதிகரித்து வரும் நிலையில், சில வாகனங்கள் அவ்வப்போது தீப்பிடித்து எரிவது வாடிக்கையாகி வருகிறது. இதனால், மின்சார வாகனங்கள் வாங்கும் பயனர்கள், யோசிக்கத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தால், திரும்பப் பெற உத்தரவிடப்படும் என … Read more

இ-நூலகம், கல்விச் சுற்றுலா, விடுதி கட்டிடம் உள்பட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் பல்வேறு அறிவிப்புகள்….

சென்னை:  சட்டசபையில் இன்று நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தைத் தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு  முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.  அதன்படி, இ-நூலகம், கல்விச் சுற்றுலா வரை, விடுதி கட்டிடம் உள்படபல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சொந்த கட்டடம் முற்றிலும் பழுதடைந்ததால் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் 2 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுதல், மதுரை மற்றும் … Read more

‘ரஷ்யாவும் உக்ரைனும் போரை நிறுத்த வேண்டும்’! இந்தியா – பிரிட்டன் கூட்டாக வலியுறுத்தல்

டெல்லி: ‘ரஷ்யாவும் உக்ரைனும் போரை நிறுத்த வேண்டும்’ என்று இந்தியா – பிரிட்டன் கூட்டாக வலியுறுத்தி உள்ளது.  உக்ரைன் போர் 2023 இறுதி வரை நீடிக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்  குஜராத் சென்ற அவர் அங்குள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டதோடு, தொழில் முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட போரிஸ் ஜான்சன் … Read more

22/04/2022: தமிழகத்தில் இன்று 57 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பு ஏதுமின்றி 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா  தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து  மெகா தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது … Read more