‘சீல் வைப்போம்’ என அதிகாரிகள் எச்சரிக்கை: 4ஆண்டுகால சொத்துவரியை மொத்தமாக கட்டினார் கவிஞர் வைரமுத்து…
சென்னை: சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, 4ஆண்டுகால சொத்துவரியை கட்டாமல் ஏமாற்றி வந்த கவிஞர் வைரமுத்துவின் திருமண மண்டபத்துக்கு சீல் வைப்போம் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்ததைத் தொடர்ந்து, 4 ஆண்டுகால வரியையும் மொத்தமாக செலுத்தி உள்ளார். இது தற்போது பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு இருமுறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. நடப்பாண்டு முதல் சொத்துவரி மேலும் உயர்த்தப்பட்டு உள்ளது. அத்துடன், சொத்து … Read more