மக்களை ஈர்க்கும் குளுட்டன் இல்லாத சிறுதானிய உணவுகள்! குறைந்த விலையில் விற்பனை செய்யும் அபீடா!

இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பானது சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியை (AAHAR) நடத்தி வருகிறது. இந்த நிகழ்வில் பல நாடுகளிலும் உள்ள மக்கள் பங்கேற்று, அந்தந்த நாட்டு உணவு பொருட்களை காட்சிபடுத்துவதோடு விற்பனை செய்வர். இந்நிலையில் 2022-ம் ஆண்டிற்கான 36-வது கண்காட்சி புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்றது.  Spicy Food (Representational Image) ஒவ்வாமையை ஏற்படுத்தும் குளுட்டன் உணவுகள்… யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? இதில் அனைத்து வயதினருக்கும் 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் … Read more

ஒரே மாதத்தில் ₹10 லட்சம் கோடியை நெருங்கிய UPI பரிவர்த்தனை; காரணங்கள் இவைதான்!

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அவற்றில் யு.பி.ஐ மூலமானப் பணப் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான முடிந்த ஏப்ரலில் யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை ரூ.10 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது. அதாவது, 9.83 லட்சம் கோடி ரூபாய்க்கு பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுவரை இந்த அளவுக்குப் பணப் பரிவர்த்தனை ஆனதில்லை எனும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு உயர்வாகும். கடந்த … Read more

இன்று வெளியாகவுள்ள `விக்ரம்' படத்தின் அப்டேட் இதுதான்!

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிற `விக்ரம்’ படம், வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி படத்திற்கான புரொமோஷன்களை ரயில் விளம்பரத்தில் இருந்து தொடங்கியிருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு அப்டேட் வருகிறது. இதுகுறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ரயில் பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும். என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. `மூன்றாம் பிறை’, `மகாநதி’, `தேவர் மகன்’ என பல … Read more

“மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது'' – புது கணக்கு போடும் பிரசாந்த் கிஷோர்?

பாஜக-வில் தொடங்கி காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக போன்ற பெரிய கட்சிகளுக்காக பணியாற்றி, அக்கட்சிகளின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் பெரும் பங்கு ஆற்றினார். இதனிடையே, பிரசாந்த் கிஷோர் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக தகவல்கள் வெளியானது. அதை அவர் மறுத்துவிட்டர். மேலும் தன்னைவிட காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தலைமை தான் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து பிரசாந்த் கிஷோர் தனது தனிப்பட்ட அரசியல் பயணத்தை அறிவிக்க இருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் … Read more

“மஞ்சு வாரியார் உயிருக்கு ஆபத்து" – மலையாள இயக்குநர் சனல் குமாரின் அதிர்ச்சிப் பதிவு!

சனல் குமார் சசிதரன் Oraalppokkam, ஒழிவு திவசத்தே கழி, செக்ஸி துர்கா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். மஞ்சு வாரியர் நடித்த Kayattam என்கிற படத்தையும் இயக்கியுள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பாக அவரது பேஸ்புக் பதிவில், “மஞ்சு வாரியார் உயிர் ஆபத்தில் இருக்கலாம். அவர் பிணையாக வைக்கப்பட்டுள்ளார். சொந்த முடிவுகளை எடுக்கக்கூட அவரை அனுமதிப்பதில்லை” எனப் பகிர்ந்திருந்தார். மேலும் மஞ்சு வாரியர் உடன் Kayattam படப்பிடிப்பின்போது கூட அவரிடம் பேச அனுமதிக்கவில்லை என்றும் பினேஷ் சந்திரன் மற்றும் பினு … Read more

Doctor Vikatan: அடிக்கடி மரத்துப்போகும் விரல்கள்; என்ன பிரச்னையாக இருக்கும்?

வலது உள்ளங்கை அடிக்கடி மரத்துப்போகிறது. விரல்களை மடக்கினாலே ஒரு நிமிடத்தில் மரத்து விடுகின்றன. எனக்கு ரத்தச்சோகையும் உள்ளது. இடது உள்ளங்காலில் அரிப்பு உள்ளது. எனக்கு என்னதான் பிரச்னையாக இருக்கும்? தீர்வு சொல்வீர்களா? – அனிதா பிரீத்தி (விகடன் இணையத்திலிருந்து) ஆதித்யன் குகன் பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த, பொதுமருத்துவர் ஆதித்யன் குகன். “நீங்கள் குறிப்பிட்டுள்ள மரத்துப்போகும் உணர்வு, ரத்தச்சோகை போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கலாம் என்று தெரிகிறது. … Read more

மேட்ரிமோனியல் மூலம் வந்த மாப்பிளை ப்ரொபைல்; மகள் செய்த காரியம்; கோபமான தந்தை; வைரல் பதிவு!

மேட்ரிமோனியல் தங்களில் வரன் தேடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அதன் வழியே சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு வெற்றிகரமாக பொருத்தமான திருமண வரன்களையும் கண்டடைந்து விடுகின்றனர். சில நேரங்களில் வேடிக்கையாகவும் அமைந்து விடுவதுண்டு. பெங்களூருவைச் சேர்ந்த Salt என்கிற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் உதிட்டா பால் (Udita Pal). இவரின் அப்பா மாப்பிள்ளை ப்ரொபைல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உனக்குப் பொருத்தமாக இருப்பார். பேசி பார் என உதிட்டாவுக்கு அனுப்புகிறார். உதிட்டாவும் பேசியுள்ளார். அதன் பிறகு தந்தை கோபமாக … Read more

“ஃபிளக்சில் என் படத்தை ஏன் போடல?" – திமுக நகர்மன்றத் தலைவர் வாக்குவாதம்; சமாதானம் செய்த எம்.எல்.ஏ

ராமேஸ்வரம், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட 10 முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அவசரகால சிகிச்சை அளிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. சிகிச்சை மையத்தில் பணியாற்றுவதற்கான டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் கோயில் கிழக்கு ரத வீதியில் கோயிலுக்கு சொந்தமான கட்டடத்தில் 5 படுக்கை வசதியுடன் முதலுதவி சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டநிலையில் அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ராமநாதசாமி கோயில் … Read more

“டீச்சர் போஸ்டிங் போட்டுத் தர்றேன்” – ரூ. 3 கோடி பண மோசடி புகார்; திருச்சி பிஷப் தலைமறைவு?

திருச்சி தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையின் (டி.இ.எல்.சி) பிஷப் ஆக இருப்பவர் மார்ட்டின். இவர் மீது மதுரை கிரம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனைச் சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “2009-ம் ஆண்டு திருச்சி டி.இ.எல்.சி பிஷப் மார்ட்டின், `திருச்சபை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திருச்சபையின் செலவினங்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் ஏற்பாடு செய்து கொடுங்கள்’ என்றார். அதற்கு பிரதிபலனாக திருச்சபையின் கட்டுப்பாட்டில் … Read more

“பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு கவுரவம் அளிக்கும்; அதை அமல்படுத்துங்க” – அஸ்ஸாம் முதல்வர்

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். மோடி..! இந்த நிலையில், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, டெல்லியில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், “நான் சந்தித்த அனைத்து இஸ்லாமியர்களும் பொது சிவில் சட்டத்தை … Read more