தென்காசி: புதருக்குள் பதுங்கிய ரௌடி… டிரோன் உதவியுடன் பிடித்த போலீஸ் – சினிமாவை மிஞ்சிய த்ரில்!
தென்காசியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துவந்தனர். இந்த நிலையில், தென்காசி நகரத்தில் உள்ள சிலரை அரிவாளைக் காட்டி அந்த ரௌடி மிரட்டியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. குளத்துக்குள் பதுங்கியிருந்த ரௌடி ஆனாலும் அவர் எங்கு பதுங்கியுள்ளார். என்பது மர்மமாக இருந்தது. போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் சாகுல் ஹமீது யாருக்கும் தெரியாமல் அங்குள்ள … Read more