கடந்த ஆண்டில் 25 நடைபாதை திட்டங்கள் பூர்த்தி – நகர அபிவிருத்தி ,வீடமைப்பு அமைச்சு தெரிவிப்பு

கடந்த ஆண்டில் 25 நடைபாதை திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில், 30 நடைபாதைகளை அமைப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் 25 பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் 25ஆம் திகதிக்குள் அந்த அனைத்துப் கட்டுமானப்ணிகளை பூர்த்திச் செய்ய நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முடிந்துள்ளது. இதற்காக செலவிடப்பட்ட தொகை 1,263 மில்லியன் ரூபாவாகும். கஸ்பேவ, பலாங்கொடை, அம்பாறை, … Read more

மொஹமட் சிராஜ் முதலிடத்தில்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சாளர்களின் புதிய தரப்படுத்தல் பட்டியலில் முதலாவது இடத்துக்கு இந்திய வீரர் சிராஜ் சமத் முன்னேறியுள்ளார். கடந்த 12 மாத காலப்பகுதியில் வீரர் சிராஜ் சமத் வெளிப்படுத்தியே  ஆற்றலே இதற்கு காரணமாகும். இவர் 3 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பிரதி நிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இவர் இந்திய அணியில் கடந்த பெப்ரவரி மாதம் இணைந்தார். இந்த காலப்பகுதியில் இருந்து இந்தியாவின் சிறப்பான பந்து … Read more

இந்த வருடத்தில் பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம்

தொடர்சசியாக பணவீக்கம் வீழச்சி அடைவதற்கு 3 விடயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் பொருளாதார பகுப்பாய்வுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் கலாநிதி எல்.ஆர்.சி பத்பேரிய தெரிவித்தார். மொத்த கோரிக்கை குறைந்தமை இந்த விடயங்களில் முக்கியமானதாகும். இந்த வருடத்தில் பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கடனுக்கான வட்டி வீதங்களும் குறைவடைய கூடியதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். வட்டி வீதம் அதிகரிப்பின் காரணமாக வர்த்தக நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். … Read more

சுதந்திர தின கொண்டாட்டங்கள் – ஜனாதிபதி ரணில் விதித்துள்ள நிபந்தனை

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். அரசியல் அதிகாரம் மற்றும் ஏனைய அதிகாரிகள் அதற்கேற்ப செலவுகளை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். குறைந்த செலவில் சுதந்திர தினத்தை பிரமாண்டமாகவும் கௌரவமாகவும் முன்னெடுப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு … Read more

முல்லைத்தீவு மாவட்ட அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம்

    முல்லைதீவு மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் செயற்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு, சிறந்த கள அனுபவப் பகிர்வுகளை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு நட்புறவு களவிஜயமொன்றை நேற்று (26) மேற்கொண்டுள்ளனர். இதன்போது கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்தித்திறன் தொடர்பான முறைமைகள், பதிவேட்டறை முகாமைத்துவம் மற்றும் புத்தாக்க நடைமுறைகளை பார்வையிட்டனர். முல்லைத்தீவு மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் … Read more

நியூசிலாந்து, இந்திய அணிக்கிடையிலான முதலாவது ரி20 போட்டி

நியூசிலாந்து – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ரி 20 போட்டி தொடர் இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான 3 ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (27) முதலாவது ரி20 போட்டித்தொடரின் முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது.. இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடிய 22 போட்டிகளில் 12 போட்டிகளில் இந்தியாவும், 9 போட்டிகளில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி ‘சமநிலையில்’ … Read more

மில்லியன் கணக்கான பயனாளிகளின் தனிப்பட்ட தரவுகள் களவாடப்படும் நிலை

Apple நிறுவனத்தின் மில்லியன் கணக்கான பயனாளிகளின் தனிப்பட்ட தரவுகள் களவாடப்படும் நிலை இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Apple போன்ற தயாரிப்புக்களுக்கு இந்த விடயம் பொருத்தமானது என அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளத. இதில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டுமாயின், சம்பந்தப்பட்ட எப்பல் தயாரிப்புக்கு உரிய மென்பொருளை இற்றைபடு Update த்திக்கொள்ள வேண்டும் என்று நிறுவனம் Apple தயாரிப்புக்களை உபயோகிப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

காணாமல் போன 4 வயது சிறுவன்..சடலமாக சுமந்து வந்து கரை சேர்த்த முதலை..அதிர்ந்த மக்கள்

இந்தோனேசியாவில் காணாமல் போன சிறுவனை, முதலை ஒன்று கொண்டு வந்து சேர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு நாட்களாக தவித்த குடும்பம் கிழக்கு காலிமண்டான் மாகாணத்தில் உள்ள ஜாவா முகத்துவாரம் அருகே முகமது ஜியாத் விஜயா என்ற 4 வயது சிறுவன் காணாமல் போனதாக கூறப்பட்டது. சிறுவன் காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆனதால் குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் இருந்தனர். அப்போது முதலை ஒன்று முகமது ஜியாத்தின் உடலை சுமந்துகொண்டு வந்து கரையில் சேர்த்தது. @Newsflash சுமந்து … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டை பெற்ற இலங்கை!

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கும் கடினமான வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கைத் தலைமை வெளிப்படுத்திய அரசியல் விருப்பத்தை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த சுப்ரமணியன், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணப் பொதிக்கான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  இலங்கைக்காக துடுப்பெடுத்தாடும் இந்தியா இந்தநிலையில் முக்கிய கடன் வழங்கும் … Read more