திருக்கோனேஸ்வர ஆலயத்தில் இந்திய தூதுவர் வழிபாடு
திருகோணமலை திருக்கோனேஸ்வர ஆலயத்தில் இந்திய தூதுவர் கோபால் பாக்லே நேற்றைய தினம் (02) வழிபாடுகளில் ஈடுபட்டார். நவராத்திரி விரதமும் மகாத்மா காந்தியின் பிறந்த தினமும் ஒருங்கே அமையப்பெற்ற இன்றைய நன்னாளில் திருகோணமலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஸ்தலமான திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் நடைபெற்ற காலைப்பூஜை மற்றும் வழிபாடுகளில் உயர் ஸ்தானிகர் கலந்துகொண்டார். இலங்கை -இந்திய மக்களின் செழுமை, அமைதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக அவர் பிரார்த்தித்தமை குறிப்பிடத்தக்கது. அமைதிநிறைந்த கடலோரத்தில் அமைந்திருக்கும் எழில்மிகு இச்சிவாலயத்தின் வரலாறு குறித்து … Read more