அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 ஆவது ரி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது. அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் ரி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ரி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் … Read more

பாதுகாப்பு வலயம்: ஜனாதிபதி நாடு திரும்பிய பின் மீள் ஆய்வு

தற்பொழுது வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயம் தொடர்பில் ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் மீள் ஆய்வு செய்து அதனை தொடர்ந்து முன்னெடுப்பதா? இல்லையா? என்பது குறித்து அல்லது சில பகுதிகளை நீக்குவதா? என்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று பதில் பாதுகாப்பு அமைச்சரும், இராஜாங்க அமைச்சருமான பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பொதுமக்களால் வழமைபோன்று செய்றபடுவதற்கு இடமுண்டு என்றும் குறிப்பிட்டார். அரச பாதுகாப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (26) நடைபெற்ற … Read more

பொருளாதாரத்தை மீட்டெடுக்க இரவு நேர கடைகள் திறப்பு

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இரவு நேர பெயார்வே கொழும்பு (Fairway Colombo ) தெருக்கடைகளை சுற்றுலாத்துறையின் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்துள்ளார். கோட்டையில் உள்ள டச்சு மருத்துவமனை வளாகத்தில் குறித்த உணவு திருவிழா நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. இதில் 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுபோன்ற நிகழ்வு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒழுங்கு செய்யப்பட்டதுடன் சர்வதேச ரீதியில் ஏற்பட்ட கொவிட் தோன்றினால் இந்த நடவடிக்கை தடைப்பட்டதுடன் தற்போது இந்த உணவு திருவிழாக்களை … Read more

காட்டுக்கு தீ வைத்த மாணவர்களுக்கு நீதவான் நீதிமன்றம்….

எல்ல பிரதேசத்தில் காட்டுப் பகுதிக்கு தீ வைத்து சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ,கைது செய்யப்பட்ட 16 பாடசாலை மாணவர்களுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம்  தண்டனை வழங்கியுள்ளது. சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் 1 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. அதனையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எல்ல பொலிஸாரால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒவ்வொருவரும் 10 மரக்கன்றுகளை நடும் படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறித்த சம்பவம் சனிக்கிழமை (24) எல்ல … Read more

இன்று நாடு முழுவதும் 2.20 மணி நேர மின் துண்டிப்பு

இன்று (26) நாடு முழுவதும் 2.20 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் ABCDEFGHIJKL | PQRSTUVW … Read more

பங்களாதேஷில் படகு விபத்து – 24 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷ் பஞ்சகரா மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று (25) பகல் கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 24 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க ஆலியா காட்டில் இருந்து பாதேஷ்வர் கோவிலை நோக்கி பிரார்த்தனை செய்ய சென்று கொண்டிருந்த போது அவுலியார் காட் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. … Read more

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுமாயின் அதற்கு எதிராக பொலிசார் சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள்

நாட்டில் ஜனநாயக செயற்பாடுகளுக்கு தடையில்லை. ஆனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுமாயின் அதற்கு எதிராக பொலிசார் சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26)  நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். பொலிசாருக்கு தேவைப்படுமாயின் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக ஒத்துழைப்பு வழங்குவதற்கு இராணுவம் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். அவர் … Read more

ஜனாதிபதி ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று அதிகாலை (26) ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணமானார். .முதலில் ஜப்பானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவுள்ளார். இதனையடுத்து ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். அதன்பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை … Read more

கடற் பரப்பிற்கான வானிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 செப்டம்பர் 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:கொழும்பிலிருந்து காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் … Read more

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற பெருந்தொகை கடன்: விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தாமரை கோபுரம், ஒரு இருண்ட படம் மட்டுமே மேலும் தெரிவிக்கையில்,“கோபுரத்திற்காக மொத்தமாக 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. தாமரை கோபுரம் கட்டப்பட்ட நிலத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேறு இடத்தில் … Read more