சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றி -பிரதமர்
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக் கிடைத்தாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கு கூடுதலாக உதவி வரும் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணைந்து உதவி மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்யவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் அதில் இருந்து தப்புவதற்கு எந்தவொரு நாட்டினாலும் முடியவில்லை என்றும் பிரதமர் சட்டிக்காட்டினார் சர்வதேச நாணய நிதியத்துடன் பல்வேறு … Read more