மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்… காப்பீடு பெற முடியுமா?
Michaung Cyclone, Car Insurance: மிக்ஜாம் புயல் பாதிப்பை கடந்த இரண்டு நாள்களாக நாம் பார்த்திருப்போம். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. அன்றாட தேவைகளுக்கும், உயிர் பிழைக்கவும் மக்கள் இயற்கையுடன் போராடி வருகின்றனர். தங்களின் குடியிருப்புகளை சுற்றி இருக்கும் மழைநீர் வடியவும், தங்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பெறுவதற்கும் மக்கள் அரசை நம்பியிருக்கின்றனர். இதுஒருபுறம் இருக்க சென்னையின் பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் ஏரிகள் உடைந்ததால் அந்த பகுதிகள் தனித்தீவாகி உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் … Read more