தனுஷ் 51.. டைட்டில் க்ளிம்ப்ஸ் எப்போ தெரியுமா?.. ரசிகர்களுக்கு ட்ரீட்தான்

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்த ரிசல்ட்டை அவருக்கு கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியிருக்கும் அவர் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனது 51ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படத்தின் டைட்டில்

சீதா ராமன் அப்டேட்: நான்ஸி விட்ட சவால்.. அக்ரிமெண்ட்டில் கையெழுத்து போட்ட சீதா

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

'எக்ஸ்'-ஐப் பார்க்க 3500 கிமீ கார் ஓட்டிச் சென்ற ஜிஎம் குமார்

இயக்குனர், நடிகர் ஜிஎம் குமார் தன் முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கிமீ கார் ஓட்டிச் சென்றது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 1986ல் பிரபு, ராம்குமார், பல்லவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'அறுவடை நாள்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜிஎம் குமார். பின்னர், “பிக் பாக்கெட், இரும்புப் பூக்கள், உருவம்” ஆகிய படங்களை இயக்கினார். பின்னர் சினிமாவில் நடிக்கவும் ஆரம்பித்தார். 2006ல் வெளிவந்த 'வெயில்' படத்தின் மூலம் நடிகராகவும் பிரபலமாக ஆரம்பித்தார். தொடர்ந்து … Read more

தமிழ்நாட்டு அரசியல் வேண்டும்.. ஆனால் படத்தின் பெயர் மட்டும் ஆங்கிலத்தில்.. விஜய் மீது பிஸ்மி அட்டாக்

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்; 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபடவிருக்கிறார் விஜய். அவருக்கு யார் யார் எல்லாம்

அபியை வைத்து கேம் ஆடும் மனோகரி-பல ட்விஸ்டுகளுடன் இன்றைய நினைத்தேன் வந்தாய் எபிசோட்!

Ninaithen Vandhai Serial Update : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.   

`இயக்குநர்கள் சங்கத் தேர்தல்!' – ஆர்.வி.உதயகுமார், சரண், பேரரசு போட்டியின்றி தேர்வு!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் இம்முறை பரபரப்பின்றி நடைபெறுகிறது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் இம்முறை பரபரப்பின்றி நடைபெறுகிறது. சென்ற முறை விக்ரமன் அணி, பாக்யராஜ் அணி என பரபரப்பானது. ஆனால் இம்முறை சத்தமே இல்லாமல் பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதர பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது. ஆர்.கே.செல்வமணி சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. சமீபத்தில் நடந்த அதன் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் … Read more

சினிமா டைட்டிலில் 'பாரத' பெயரை நீக்க வேண்டும் : தணிக்கை குழு உத்தரவு

மலையாள இயக்குனர் டி.வி.ரஞ்சித் இயக்கி உள்ள படம் 'ஒரு பாரத சர்க்கார் உல்பன்னம்'. இதில் சுபிஷ் சுதி, ஷெல்லி, கவுரி கிஷன், அஜு வர்கீஸ், வினீத் வாசுதேவ் மற்றும் ஜாபர் இடுக்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜ்மல் ஹஸ்புல்லா இசையமைத்துள்ளார். வரும் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் தணிக்கை குழுவின் பார்வைக்கு சென்றபோது படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தின் தலைப்பில் உள்ள 'பாரத' என்பதை நீக்க வேண்டும், அப்படி நீக்கினால்தான் சான்றிதழ் … Read more

சுடரை தேடி வரும் புதிய பிரச்சனை.. அடுத்து நடப்பது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாகவும்,  கீர்த்தனாபொட்வால், ஜாஸ்மின்.கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், பிரியாணி சாப்பிட்ட  கவின் வயிறு

பழியை ஏற்ற மாறன்.. பளாரென அறைந்த வீரா..! – வீரா சீரியல் இன்றைய அப்டேட்

தமிழ் சின்னத் திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் வீரா.   

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராகக் கிளம்பிய விமர்சனங்கள்; சர்ச்சைக்கு விளக்கமளித்த சந்தோஷ் நாராயணன்

கடந்த 2021-ம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தீ மற்றும் அறிவு பாடி வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகளான நிலையில் சந்தோஷ் நாராயணன் நேற்று (மார்ச் 5) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.   அதில், “’எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தப் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு பற்றி நீங்கள் அறிந்ததே. இந்தப் பாடல் மூலம் … Read more