Lokesh kanagaraj: நாளை வெளியாகும் லோகேஷ் கனகராஜின் அடுத்தப்பட அறிவிப்பு.. என்னன்னு பாருங்க!

சென்னை: மாநகரம் படத்தில் துவங்கியது லோகேஷ் கனகராஜின் திரைப்பயணம். வங்கியில் வேலை, சில குறும்படங்களை மட்டுமே இயக்கிய அனுபவம் இதை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு மாநகரம் படத்தை இயக்கினார். ஒரே இரவில் நடக்கும்படியான இந்தப் படம் ஹிட்டடிக்க, தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே கவனம் ஈர்த்தது. இதில் குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான

Jailer 2 Update : 'ஜெயிலர் 2' படத்தின் முக்கிய அப்டேட்… இதுதானா டைட்டில்

ஜெயிலர் 2 படத்திற்கு Hukum என்று டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளாஷ்பேக் : தன் வாழ்க்கையை ஒரேநாளில் வாழ்ந்து காட்டிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

தமிழ் சினிமாவின் 'பாட்டுக் கோட்டை' பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். தமிழ் சினிமாவை வார்த்தைகளால் கட்டிப்போட்ட இளைஞர். எனக்கு மட்டும் பாட்டு எழுதுங்கள் உங்களை நான் ராஜாவாக்குகிறேன் என்று எம்ஜிஆரால் அழைக்கப்பட்டவர், ஆனால் அதை மறுத்து 19 இசை அமைப்பாளர்களுக்கு பாட்டு எழுதியவர். ஒரு முறை அவரை சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர் உங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்புகிறேன். அதை எனக்கு சொல்வீர்களா என்று கேட்டார். அதற்கு கவிஞர் “வாருங்கள் இன்றைக்கே அதை சொல்கிறேன்” என்று கூறி, அந்த … Read more

Actor Bobby deol: அஜித்துடன் மோத தயாராகும் கங்குவா பட வில்லன்!

சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் சிவா இயக்கத்தில் சூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி ஜோடியாகியுள்ள நிலையில் வில்லனாக

சந்தியா ராகம் அப்டேட்: சிவராமனை பார்க்க வந்த மாயா.. வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள், அடுத்து நடக்க போவது என்ன?

Sandhya Raagam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் லிங்கமும் தேன்மொழியும் ரகுராம் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஒரு வழியாக முடிந்தது 'வணங்கான்' படப்பிடிப்பு

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இந்த படத்தில் ஆரம்பத்தில் சூர்யா நடித்து, தயாரித்தார். பின்னர் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படத்தில் இருந்து விலக்கினார். அதன்பிறகு அருண் விஜய் நடிப்பில் படம் தயாரானது. கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அமைதிப்படை 2, கங்காரு, மிகமிக அவசரம், மாநாடு உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி … Read more

Sneha : நைட் பார்ட்டி.. காதலனை கழட்டிவிட்ட சினேகா.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன சீக்ரெட்!

சென்னை: தென்னிந்திய சினிமா உலகில் டாப் நடிகையான சினேகா மலையாள திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசூல் ராஜா எம்பிபிஎஸ் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சினேகா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில்

ஸ்ரீதேவி மகள் ஜான்விக்கு திருமணமா?! மாப்பிள்ளை எல்லாம் பாத்தாச்சு..யார் தெரியுமா?

Janhvi Kapoor Marriage : மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

"`சூது கவ்வும் – 2' படம் பண்றதுல விஜய் சேதுபதிக்கு உடன்பாடு இல்ல!" – தயாரிப்பாளர் சி.வி.குமார்

`இன்று நேற்று நாளை -2′, `பீட்சா -4′ ஆகிய சீக்குவல் திரைப்படங்களின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களையும் சி.வி.குமாரின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், ‘சூது கவ்வும்’ இரண்டாவது பாகத்தையும் இந்த நிறுவனமே தயாரித்திருக்கிறது. இதுமட்டுமின்றி இவரின் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அடுத்தடுத்து ‘மாயவன் – 2’ , ‘முண்டாசுப்பட்டி – 2’ ஆகிய திரைப்படங்களும் தயாராகி வருகின்றன. இப்படியான சீக்குவல் திரைப்படங்கள் தொடர்பாகத் தயாரிப்பாளர் சி.வி.குமாரைத் தொடர்பு கொண்டு பேசினோம். ‘சூது கவ்வும்- 2’ தொடங்கின … Read more

தனுஷ் தந்தை என்று உரிமை கோரிய மேலூர் கதிரேசன் மரணம்

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி மீனாட்சி. இந்த தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டு மேலூர் கோர்ட், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பல ஆண்டுகள் நடந்த இந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. என்றாலும் தனுஷ் தாக்கல் செய்தது போலி ஆவணங்கள் என்றும் மேலூர் தம்பதிகள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நடந்து வருகிறது. … Read more