Anirudh: மீண்டும் விஜய்யுடன் இணைவாரா அனிருத்? – அனியின் அசத்தலான லைன் அப்

ஷாருக் கானின் ‘ஜவான்’ வசூல் வேட்டைக்குப் பின், கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இதற்கிடையே ஹூக்கும் மியூசிக் கான்சர்ட்டையும் உலகெங்கும் நடத்தியும் வருகிறார். சிவா படப்பூஜையின் போது.. `ஜெயிலர்’, `ஜவான்’ என இடைவிடாமல் இசையமைத்து வரும் அனிருத், தனது ரிலாக்ஸ் டைமாக மியூசிக் கான்சர்ட்களை ஒப்புக்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவரது ‘ஹூக்கும்’ இசை நிகழ்ச்சி, சமீபத்தில் துபாயில் கோலாகலமாக நடந்தது. அடுத்த வேல்டு டூர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. வரும் மே மாதம் … Read more

கதை நாயகனாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் 'அக்கரன்'

200க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்தவர் எம்.எஸ்.பாஸ்கர். சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அவர் கதை நாயகனாக நடிக்கும் படம் 'அக்கரன்'. இந்த படத்தில் அவரது மகள்களாக 'பள்ளிப் பருவத்திலே' வெண்பா, பிரியதர்ஷினி நடித்துள்ளனர். இவர்கள் தவிர 'கபாலி' விஷ்வந்த், நமோ நாராயணன், ஆகாஷ், பிரேம் குமார், கார்த்திக் சந்திரசேகர் நடித்துள்ளனர். எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஆர்.ஹரி இசை அமைத்துள்ளார். அருண் கே.பிரசாத் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறும்போது “அக்கரன் என்றால் … Read more

Actor Dhanush: ராயன் படத்தில் பிரபுதேவாவா.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களின் வெற்றியை தொடர்ந்து கடந்த மாதத்தில் அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தன்னுடைய இயக்கத்தில் ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என இரு

'பர்த் மார்க்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பர்த் மார்க்’ படம் வரும் வெள்ளிக்கிழமை 23ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

'இந்தியன் 2' படத்தின் வியாபாரம் பரபரப்பாக ஆரம்பம்

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களைத் தாண்டி இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. 'இந்தியன் 2' மட்டுமல்ல அடுத்த சில மாதங்களில் 'இந்தியன் 3'யும் வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் வியாபாரப் பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக ஆரம்பமாகியுள்ளது என தகவல் வந்துள்ளது. தெலுங்கில் மிக முக்கிய வினியோக … Read more

MGR – உனக்கு என்ன வேண்டும் சொல்லு.. லதாவிடம் எம்ஜிஆர் பேசிய கடைசி விஷயம் தெரியுமா?

சென்னை: புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர். நடிகராக மட்டுமின்றி அதிமுக கட்சியின் நிறுவனராகவும் விளங்கிய அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். இந்த சூழலில் எம்ஜிஆருடன் பல படங்களில் இணைந்து நடித்த லதா; எம்ஜிஆர் குறித்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தமிழ்நாட்டில் யாராலும் மறக்கமுடியாத பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். எம்ஜிஆர் என்று ரசிகர்களால்

மங்கை மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது: நடிகை கயல் ஆனந்தி

மங்கை திரைப்படத்தின் மூலம் எனது கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன் என்று நடிகை கயல் ஆனந்தி தெரிந்துள்ளார்.

எஸ்பிபி-யின் 'ஏஐ' குரல் : வழக்கு தொடுத்த எஸ்பிபி சரண்

'ஏஐ' என அழைக்கப்படும் 'Artificial Intelligence' மூலம் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் குரல் மூலம் பாடல் ஒன்றை பயன்படுத்திய 'கீடா கோலா' பட இயக்குனர் மீது எஸ்பிபி சரண் வழக்கு தொடர்ந்துள்ளார். முன் அனுமதி பெறாமல் இப்படி தனது அப்பாவின் குரலைப் பயன்படுத்தியதற்காக எஸ்பிபி சரண் சார்பாக அவரது வழக்கறிஞர் கவிதா தீனதயாளன் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை படக்குழுவிற்கு அனுப்பியுள்ளனர். “சரண் மற்றும் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் இப்படி எஸ்பிபி அவர்களின் குரலை ஏஐ … Read more

ஆட்டம் பாட்டத்துடன் நடந்த ரகுல் ப்ரீத் சிங் திருமணம்..ஒன்று திரண்டு வாழ்த்திய பிரபலங்கள்!

சென்னை: பான் இந்தியா நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் கோவாவில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில், நயன்தாரா, சமந்தா என பலரும் இணையத்தின் வாயிலாக வாழ்த்து

மீண்டும் தொடங்கிய அனாமிகா படப்பிடிப்பு

சின்னத்திரையில் ஒரு காலத்தில் ஹாரர் தொடருக்கு நல்ல மதிப்பு இருந்தது. இடையில் சிறிது காலம் ஹாரர் தொடருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், ஹிந்தி சீரியல்களின் டப்பிங் வருகை மீண்டும் அந்த மார்க்கெட்டை தமிழ் சின்னத்திரையில் உருவாக்கியது. இதனை தொடர்ந்து நந்தினி, அருந்ததி போன்ற தொடர்கள் வெளியாகி வெற்றியடைந்த பின், சமீபத்தில் அனாமிகா என்கிற புத்தம் புதிய ஹாரர் தொடர் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால், |தொடர்ந்து எந்த அப்டேட்டும் வராததால் அந்த சீரியல் … Read more