டபுள் ஐ ஸ்மார்ட் ஷங்கர் படத்தில் டபுள் ஹீரோயின்

கடந்த 2019ம் ஆண்டில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஐ ஸ்மார்ட் ஷங்கர்'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'டபுள் ஐ ஸ்மார்ட்' எனும் பெயரில் உருவாகி வருகிறது. இந்த பாகத்தையும் புரி ஜெகநாத் இயக்குகிறார். இதில் ராம் பொத்தினெனி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் 2024 மஹா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது . ஏற்கனவே … Read more

Nelson Dilipkumar: தயாரிப்பாளராக களமிறங்கும் டைரக்டர் நெல்சன்.. யாரு ஹீரோ தெரியுமா?

சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படத்தில் துவங்கிய தன்னுடைய பயணத்தை தற்போது ஜெயிலர் படம் மூலம் சிறப்பாக்கியுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சனின் அடுத்தப்படம் குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த

விஜய் 68வது படத்தின் பூஜை குறித்து தகவல் இதோ

‛லியோ' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன்முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் அரவிந்த்சாமி, சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை நிகழ்வு அடுத்த மாதம் அக்டோபர் 2ம் தேதி அன்று சென்னையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

Siddharth: நடிகரானதால Wine Shopக்கு போக முடியலை.. சித்தார்த் வருத்தம்!

சென்னை: நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக தன்னுடைய கேரியரை துவங்கி, பின்னர் நடிகராக மாறியவர். இவரது நடிப்பில் இன்னும் சில தினங்களில் சித்தா என்ற படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பழனி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து மூன்று மாதங்கள் நடைபெற்ற நிலையில்,

தேகம் மறைந்தாலும் இசையால் வாழும் ‛பாடும் நிலா' பாலு எனும் எஸ்பிபி

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என பாடியவர் மறைந்த பின்னணி பாடகர் பாடும் நிலா பாலு என அழைக்கப்படும் எஸ்பிபி எனும் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1946ல் ஜுன் 4ல் பிறந்தார். 1968ல் மறைந்த ஓவியர் பரணி மூலம் இயக்குனர் ஸ்ரீதரின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனை சந்தித்து சில பாடல்களை பாடி காட்டினார். தமிழை நன்றாக கற்றுக் கொள் என்ற எம்எஸ்வியின் அறிவுரைப்படி, தமிழை நன்றாக கற்று, எம்எஸ்விஸ்வநாதன் … Read more

காதலில் விழுந்தாரா பூஜா ஹெக்டே…விரைவில் டும் டும் டும்..மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: நடிகை பூஜா ஹெக்டே விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார். வாய்ப்பு இல்லை: விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும்

மலையாள இயக்குனர் கே.ஜி.ஜார்ஜ் காலமானார்

1975ம் ஆண்டு வெளியான 'ஸ்வப்னதானம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே.ஜி.ஜார்ஜ். இப்படம் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து அவர் இயக்கிய 'ஊழ்க்கடல்'(1979), 'மேளா'(1980), 'யவனிகா'(1982), 'லேகாயுடே மரணம் ஒரு ப்ளாஷ்பேக்'(1983) உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களை இயக்கினார். 9 கேரள அரசு விருதுகளை பெற்றுள்ளர். மலையாள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பை உருவாக்கினார். மலையாள இயக்குனர்களில் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றப்பட்டு வந்தார். 77 வயதாகும் ஜார்ஜ் பல வருடங்களுக்கு … Read more

Baakiyalakshmi: மீண்டும் பாக்கியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ராதிகா.. பறிபோகிறதா கேன்டீன் கான்டிராக்ட்?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். இந்தத் தொடரில் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா இடையில் நடந்துவரும் பனிப்போர் மற்றும் அதையொட்டிய காட்சி அமைப்புகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது, கோபியின் திருட்டுத்தனத்தை அறிந்த பாக்கியா, அவரது வீட்டிற்கே சென்று தன்னுடைய வீட்டின் சாவியை

இமயமலை பாபாஜி குகையில் தியானம் செய்த ஆத்மிகா

மீசைய முறுக்கு, கோடியில் ஒருவன், திருவின் குரல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆத்மிகா. சமீபகாலமாக ஆன்மிகத்திலும், சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் ஆத்மிகா, சமீபத்தில் இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்திருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் ஆத்மிகா, ‛‛எனக்கு தெய்வீக அழைப்பு ஒன்று வந்த போது அங்கு பயணித்தேன். இந்த பயணம் கடினமாகவும் மரண அனுபவத்தை எதிர்கொள்ளும் பயணமாகவும் இருந்தது. என்றாலும் பாபாஜியின் குகையில் நுழைந்து தியானத்துக்கு … Read more

Sivakarthikeyan: இரண்டு மடங்கு அதிக சம்பளம் கேட்கும் சிவகார்த்திகேயன்… விடாமல் துரத்தும் AR முருகதாஸ்!

சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். எஸ்கே 21 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்க,